சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு 200 கன அடி தண்ணீர் திறப்பு
பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் கொசஸ்தலை ஆற்றுக்கு தற்போது 700 கனஅடி உபரி நீர் திறப்பு
பூண்டி ஏரியில் 3000 கன அடியில் இருந்து 3500 கன அடியாக நீர்திறப்பு திறப்பு அதிகரிப்பு
நன்மங்கலம் ஏரியில் ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளத்தில் வலைவீசி மீன்களை பிடித்து சென்ற பொதுமக்கள்
பாரூர் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பால் கடல் போல் காட்சியளிக்கும் பெனுகொண்டாபுரம் பெரிய ஏரி
கொடைக்கானல் ஏரி சாலையில் உள்ள ஹோட்டலுக்குள் புகுந்த காட்டெருமை, சிசிடிவி காட்சியால் பரபரப்பு !
உள்வீரராக்கியம் ஏரிக்கான வாய்க்காலை தூர்வாராததால் தேங்கி நிற்கும் மழைநீர்
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் இருந்து மீண்டும் 100 கன அடி உபரி நீர் திறப்பு
கொடைக்கானல் ஏரிச்சாலையில் எட்டடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்த வனத்துறையினர் !
சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்பை தடுக்க புதிய குளங்கள் அமைத்தல் ஏரி புனரமைப்பு பணி தீவிரம்: மாநகராட்சி நடவடிக்கை
சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 830 கனஅடியாக அதிகரிப்பு
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு 2,000 கன அடியாக அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
புழல் ஏரி உபரி நீர் 300 கன அடியாக அதிகரிப்பு!
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
மணலி கடப்பாக்கம் ஏரியை இயற்கை சூழலில் சுற்றுலா தலமாக மாற்றியுள்ளது சென்னை மாநகராட்சி!!
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு
புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு விநாடிக்கு 1500 கன அடியாக அதிகரிப்பு
இறந்து போன குட்டியை கையில் வைத்துக்கொண்டு கொடைக்கானல் ஏரி பகுதியில் சுற்றித்திரியும் தாய்க்குரங்கு !
மாதவரம் ரெட்டேரில் இருந்து வெளியேறும் உபரிநீர் செல்ல நிரந்தர மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
சென்னையின் புதிய பொழுதுபோக்கும் இடமாக சோழிங்கநல்லூர் தாங்கல் ஏரியை அழகுபடுத்த ரூ.4 ேகாடி ஒதுக்கீடு: மாநகராட்சி டெண்டர் வெளியீடு