முதல்வருக்கு மிரட்டல் விடுத்ததாக வழக்கு திமுக எம்எல்ஏவுக்கு ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னையில் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்த பிரதமர் தலையிட வேண்டும்: முதல்வர் விஜய் கடிதம்
தமிழக முதல்வர், அமைச்சருக்கு தி.மு.ராசேந்திரன் எம்எல்ஏ நன்றி
எல்லாவற்றுக்கும் “கள்ள மௌனம்” தான் உங்களது பதில் என்றால், ஒரு கட்டத்தில்… தவெக அரசை எச்சரித்த திமுக எம்எல்ஏ
ஆட்சிக் கட்டிலை காப்பாற்ற தமிழகத்தின் உரிமையை அடகு வைப்பதா? முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்கண்டேயனுக்கு ஜாமீன் : உயர்நீதிமன்றம்
முதல்வரை விமர்சித்ததால் உடனே திமுக எம்எல்ஏ கைது; மற்ற தலைவர்கள் மீதான புகார் என்றால் பாரபட்சம் பார்ப்பதா? காவல்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்
மு.க.ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டை மறைத்த வலையை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனு: காவல்துறை பதில்தர ஐகோர்ட் நோட்டீஸ்
பாளையங்கோட்டை சிறைக்கு நேரில் சென்று எம்.எல்.ஏ மார்கண்டேயனை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
வேட்புமனுவில் சொத்து விவரத்தை மறைத்ததாக புகார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ராமதாஸ் பிறந்தநாள் முதல்வர் விஜய் எல்.முருகன் வாழ்த்து
தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, குடிநீர் விநியோகம், வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து ஆய்வுசெய்து அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் விஜய் உத்தரவு!
ஸ்ரீபெரும்புதூரில் முதலமைச்சரின் ஆய்வால் ஒரு மணி நேரமாக பேருந்துகள் இயக்கப்படவில்லை என புகார்
வேலூர் விமான நிலையம் திறக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்: ஒன்றிய இணை அமைச்சர் முருகன் பேட்டி
அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை என பேசியுள்ள கட்சித் தாவல் வல்லுநர் நிர்மல்குமார்: திமுக விமர்சனம்
தென்மண்டல கவுன்சில் உறுப்பினர்களாக அமைச்சர்கள் நிர்மல்குமார் ராஜ்மோகன் நியமனம்
வளைகுடா நாடுகளில் பணிபுரிவோரில் வாரத்திற்கு 3 இந்திய தொழிலாளர்கள் மரணம்: வெளியுறவுத் துறை அதிர்ச்சி தகவல்
உத்தரவை மதிக்காமல் இருக்கும் மாநிலங்களில், அணைகளின் நிர்வாகத்தை ஒன்றிய அரசே எடுத்து நடத்த வேண்டும்: அமைச்சர் நிர்மல்குமார்
முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைது திமுக எம்எல்ஏவின் ஜாமீன் மனு தள்ளுபடி: போலீஸ் கஸ்டடி கேட்ட மனுவும் நிராகரிப்பு
வட மாநில ரயில்களை விட தென் மாநில ரயில்கள் சுத்தமாக இருப்பதை கண்டு வியந்த வட மாநில இளைஞர்!