தமிழ்நாடு திறன் மேம்பட்டு கழகம் நடத்திய போட்டிகளில் வென்ற மாணவ, மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார் துணை முதலமைச்சர்!
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்த இறுதி அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்தார் ககன்தீப் சிங் பேடி
விளையாட்டு பயிற்றுநர் பணியிடங்கள் விண்ணப்பங்களை பெறுவதற்கான இணையதள விண்ணப்ப பயன்பாட்டை தொடங்கி வைத்தார் துணை முதல்வர்..!!
ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!!
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் “எல்லோருக்கும் எல்லாம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டி
ரூ.48.76 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு முதல்வர், அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
பெண்களின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஐ.நா-தமிழ்நாடு அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 101வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் வாழ்த்து!
வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பெறப் போகிறோம்; அது உறுதி: பல்லடத்தில் முதலமைச்சர் பேச்சு
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா: 21.12.2025 முதல் 24.12.2025 வரை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறுகிறது
இரும்பு மனிதர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உலகத்துக்கே வழிகாட்டியாக இருக்கிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பெருமிதம்
தமிழ்நாடு மாநிலக் குறிக்காட்டி வரையறை-2.0 யை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
கண்ணகி கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தவேண்டும்: முதலமைச்சரிடம் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தல்
காவல் உதவி ஆய்வாளர்கள், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் 750 பேருக்கு பணி நியமன ஆணை; போதை பொருட்கள் தடுப்பில் சமரசம் கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி
தமிழ்நாடு முதலமைச்சரின் திறமை தேடல் தேர்வு விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு
புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் இலவசமாக ஒரு கிலோ கேழ்வரகு மாவு :முதலமைச்சர் ரங்கசாமி
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி