ஸ்ரீபெரும்புதூரில் முதலமைச்சரின் ஆய்வால் ஒரு மணி நேரமாக பேருந்துகள் இயக்கப்படவில்லை என புகார்
முதலமைச்சர் விஜய்க்கு மரியாதை செலுத்திய மோப்பநாய் ராக்கி!
கர்நாடகாவின் நீர் நிலைகளை பார்வையிட தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளேன்: கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார்
தேர்தல் அரசியலில் இருந்து விலகினார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா!
கர்நாடக மக்கள், விவசாயிகளின் நலன் காப்பதே எங்களின் முதன்மையான நோக்கம்: கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார்
தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து தனிமைப்பட்டு நிற்கிறார்; கர்நாடகம் சென்று காவிரியை கையோடு எடுத்து வந்து விடலாம் என நினைத்தாரோ? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
தீரன் சின்னமலையின் வீரம் தியாகத்தை போற்றுவோம்: முதல்வர் விஜய் பதிவு
தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, குடிநீர் விநியோகம், வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து ஆய்வுசெய்து அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் விஜய் உத்தரவு!
விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி
பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய சிறு, குறு தொழில்துறை திட்டங்கள் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை!
விமான நிலையம் அருகே ரீல்ஸ் முதல்வர் மீது சட்ட நடவடிக்கை: அதிமுக ஐடி விங்க் வலியுறுத்தல்
நேர்மையான அரசியல்வாதிகள் வெல்வது கடினமாகிவிட்டது; இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்: கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா திடீர் அறிவிப்பு
“காவிரி பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வரிடம் பேச திராணி இல்லை..” -நயினார் நாகேந்திரன்
கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ… : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து அதிக ஏமாற்றங்களை சந்தித்தது விவசாயிகள்தான்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு
அரசாணை வெளியிடாமல் ரகசியம் காக்கும் மர்மம்; நெருக்கமானவர்களுக்கு அரசு பணி வாக்களித்த மக்களுக்கு அல்வாவா? முதல்வர் விஜய்க்கு அதிமுக கடும் கண்டனம்
நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக விவசாயிகளை உடனே விடுவிக்க நடவடிக்கை தேவை: முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்: திமுக தலைவர் ஸ்டாலின்
நாளை சட்டசபை கூடும் நேரத்தில் எதிர்க்கட்சி தலைவரை கைது செய்தது கோழைத்தனம்: திமுக கண்டனம்