முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல் 3 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைதான கோயில் பூசாரி ஜாமீன் மனு தள்ளுபடி
முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, மாவட்ட கலெக்டர் திருவள்ளூர், திருத்தணியில் உள்ள கிளை சிறைச்சாலைகளில் கூட்டாய்வு : உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்பேரில் நடவடிக்கை
வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக் கோரிய செந்தில் பாலாஜியின் வழக்கில் ஜூன் 14ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது முதன்மை அமர்வு நீதிமன்றம்
குற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் உள்ள வங்கி அதிகாரிகள் விவரம் கோரிய செந்தில் பாலாஜி வழக்கில் 14ல் தீர்ப்பு
நடிகை லைலா கான் கொலை வழக்கில் வளர்ப்பு தந்தைக்கு தூக்குத்தண்டனை: மும்பை செசன்ஸ் கோர்ட் தீர்ப்பு
கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பட்டதாரி ஆசிரியர் பணி கூடுதலாக 610 இடங்கள் வெளியீடு
பலாத்கார வழக்கு: கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி ஜாமின் கோரி மனு
சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்
47 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்
தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் கைதான இருவரின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்தின் கோரிக்கையை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்கத்து வீட்டில் ஏற்பட்ட தகராறில் அவர்களின் 2 வயது குழந்தையை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!!
மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் சமரச முறையில் 694 வழக்குகளுக்கு தீர்வு
யூடியூபர் VJ சித்துக்கு எதிராக போலீசில் புகார்!
கரூர், குளித்தலை பகுதியில் கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
மெரினாவில் நேரக் கட்டுப்பாடு இன்றி அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்பு: ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பு பதில்
சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் சென்னை காவல் ஆணையர் விளக்கம்