மாதவரம் பகுதியில் போலி பட்டா தயாரித்து ரூ.8 கோடி நிலம் அபகரிப்பு: புரோக்கர் உள்பட 4 பேர் கைது
ஐ.ஜி. மீது பண மோசடி கொலை மிரட்டல் புகார்: குற்றப்பிரிவினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
சமூக வலைதள கணக்குகள் முடக்கம் நீக்கப்பட்டதால் காவல்துறை நடவடிக்கையை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை பெருநகர் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ். நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
பாய் பிரண்டுக்கு பர்த்டே செலிபிரேஷன்: டிஎஸ்பி சீருடையில் அலறவிட்ட பெண்
நீட் மறுதேர்வுக்கான பாதுகாப்பு விதிகள் மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது: அண்ணாமலை கருத்து
பாஜ நிர்வாகி அலிஷா அப்துல்லா குறித்து அவதூறு கர்நாடகாவில் பதுங்கிய யூடியூபர் முக்தார் கைது: சென்னை சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை
பாஜக மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா குறித்து அவதூறு கருத்து; கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தார் கைது: சென்னை சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை
அமைச்சர் கீர்த்தனா குறித்த அவதூறு வழக்கில் யூடியூபர் மாரிதாஸுக்கு நிபந்தனை ஜாமின்
ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் யூடியூபர்கள் மீது போலீசில் புகார்: விஜய்க்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர்கள்
அரசியல் ரீதியான கருத்துகளை பதிவிடும் எக்ஸ் தள கணக்குகளை முடக்கியதை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
குற்ற தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
ஆம்னி பஸ்சில் கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
மனநலன் பாதிப்பு குற்றச்சாட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட நபர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களை மறைக்க உத்தரவு
திருச்சி சூர்யா, முக்தார் குண்டர் சட்டத்தில் கைது: சென்னை சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை
சாம்சங் தொழிலாளர்களின் பணி நீக்க பிரச்னைக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய தொழிற்சங்கங்களின் மைய துணை தலைவர் சவுந்தரராஜன் பேட்டி
ஈரோட்டில் இருந்து சென்னைக்கு நவீன எல்எச்பி பெட்டிகளுடன் ஏற்காடு எக்ஸ்பிரஸ் இயக்கம்
புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை: பணிச்சுமை காரணமா போலீசார் விசாரணை
போதைப்பொருள் வழக்கில் உள்ள ஜான் பிரிட்டோ வேறு…. நான் வேறு… பெயர் ஒற்றுமையை வைத்து எனது பெயரை கெடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
நெசப்பாக்கம் டாஸ்மாக் கடை முன் போதையில் தகராறு போலீஸ் விசாரணைக்கு சென்ற ஆட்டோ டிரைவர் திடீர் சாவு: போலீசார் தாக்கியதால் இறந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு