தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியான விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவு
புழல் அருகே தொடர் மழை காரணமாக குளமாக மாறிய அரசு அலுவலகங்கள்: உடனடியாக அகற்ற கோரிக்கை
புதுச்சேரியில் போலி மருந்துகள் விற்ற விவகாரம் 34 போலி மருந்து குறித்து ஆய்வு செய்ய வேண்டும்: தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவு
மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஜாய் கிரிஸ்டில்லா அளித்த புகார் மீதான விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவு
காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் அருண் பொதுமக்களிடம் மனு பெற்றார்
புதுச்சேரியில் போலி மாத்திரைகள் தயாரித்த ராஜா என்பவர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை
வழக்குகளில் சுணக்கம் பெண் இன்ஸ். மாற்றம்
ரகசிய டைரி, ஆவணங்கள், ஹார்டு டிஸ்க் சிக்கின புதுச்சேரி போலி மருந்து முறைகேட்டை விசாரிக்க 10 ேபர் கொண்ட சிறப்பு குழு: கவர்னர் அதிரடி
தவறான திசையில் பள்ளிச் சிறுவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில், எம்.பி. அலுவலக ஊழியர் உயிரிழப்பு
இடிந்து விழும் நிலையில் மானூர் தபால் நிலையம்
கோவில்பட்டி அருகே தகுதிச்சான்று புதுப்பிக்காமல் இயக்கிய வாகனங்கள் பறிமுதல்
நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது பரந்தூர் விமான நிலைய பணி விரைவில் தொடங்கப்படும்: டி.ஆர்.பாலு எம்பி தகவல்
20 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் உள்ள பவாரியா கொள்ளையர்கள் வழக்குகளை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும்: தமிழக டிஜிபிக்கு முன்னாள் டிஜிபி ஜாங்கிட் கடிதம்
கவின் ஆணவப் படுகொலை வழக்கு; சம்பவ இடத்தில் கைதான எஸ்ஐ இருந்ததற்கு ஆதாரம் உள்ளது: சிபிசிஐடி ஐகோர்ட் கிளையில் வாதம்
நீடாமங்கலத்தில் அஞ்சலகத்தில் ஆதார் பதிவேற்றத்தை சீரமைக்க வேண்டும்
போலியான ஆவணங்கள் தயாரித்து இரிடியம் மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது: சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை
தொழிலாளர் ஆணையர் அலுவலகம் அண்ணாநகர் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்
தென்காசி பேருந்து விபத்தில் தாயை இழந்த பெண்ணுக்கு அரசுப் பணி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!
போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளின் மதிப்பு ரூ.7 கோடி சிபிசிஐடி போலீசார் அதிர்ச்சி
கேரள முதல்வரின் குறைதீர்ப்பு அலுவலகத்திற்கு போன் செய்து பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு வாலிபர் கைது