தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரிட்டாபட்டியில் கலெக்டர் ஆய்வு
மாமல்லபுரத்தில் உலக யோகா தின விழா ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மாணவர்களுடன் பயிற்சி
சென்னை புறநகர் பகுதிகளில் வானம் முழுமையாக மேகமூட்டத்துடனும், அதிக ஈரப்பதத்துடனும் காணப்படும்: வானிலை ஆய்வு மையம் விளக்கம்
சென்னையை சூழ்ந்துள்ள கருமேகங்கள் – வானிலை ஆய்வு மையம் விளக்கம்
அரசு துறைகளில் ஒப்பந்த முறைகேடு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பெரியகோயிலை ட்ரோன் மூலம் படம்பிடித்த வாலிபரால் பரபரப்பு
உதவி பொறியாளர்களுக்கு பொதுப்பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் மிதமான மழை நீடிக்க வாய்ப்பு: வானிலை மையம்
பிரசவ காலத்தில் கர்ப்பிணிகளின் இறப்பு சதவீதத்தை குறைக்க வழிகாட்டுதல்கள் வெளியீடு: சுகாதாரத்துறை
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
பதிவுத்துறையில் “வருகை இல்லா ஆவணப் பதிவு” விரைவில் கட்டாயமாக்கப்படுகிறது!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
லஞ்ச ஊழல் வழக்கு போடுவதாக கூறி மிரட்டிய லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி
நடிகை கெளதமியின் சொத்துக்களை அபகரித்தாக புகார்: அழகப்பன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
அரசு துறை ஒப்பந்தங்களில் முறைகேடு; லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவுத்துறையில் 4 டிஐஜிக்கள் மாற்றம்
அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தகுந்த நேரத்தில் பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்: சுகாதாரத்துறை உத்தரவு
காசிமேடு மீனவர்கள் ஆந்திராவில் கைது – சென்னையில் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை