அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரும் வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முறையீடு
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு
நன்னடத்தை உறுதியை மீறும் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை விதிக்க துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
4 மாவட்ட நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
தகுதியில்லாமல், மாற்று முறை மருத்துவத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
4 மாவட்ட நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை.! 62 ஆக உயருகிறது நீதிபதிகளின் எண்ணிக்கை?
ஆந்திரா, தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இருந்து 2 நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்!
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அவசர வழக்கு அதிமுக பொதுசெயலாளர் தேர்தல் முடிவு வெளியிட தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தங்கக்கடன் மோசடி வழக்கில் கத்தோலிக் சிரியன் வங்கி மேலாளர்கள் 3 பேருக்கு பிடிவாரண்ட்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் ஜாமின் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!!
அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு முறையாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிப்பு: ஒன்றிய அரசு
சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்: ஜனாதிபதி ஆணை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் 2 வழக்கு..!!
சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன் பதவியேற்றார்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தகோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு
ரூ.730.87 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க தொடர் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகிறோம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்