செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே வெடித்துச் சிதறிய சிறிய ரக விமானம்
டிட்வா புயல் காரணமாக பலத்த காற்று: திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் சாரல் மழை
கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க செயற்கை பவள பாறைகள் அமைக்க வேண்டும்: செங்கல்பட்டு மாவட்ட மீனவர்கள் வலியுறுத்தல்
காஞ்சிபுரம் சரகத்தில் 21 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: டிஐஜி தேவராணி உத்தரவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
வேறு ஒருவருடன் செல்போனில் நீண்ட நேரம் பேசியதால் சந்தேகம்: காதல் மனைவி கழுத்து அறுத்து படுகொலை: கொடூர கணவன் கைது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் கீழே விழுந்து விபத்து..!!
மதுராந்தகம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் கைது..!!
செங்கல்பட்டு : மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான திருப்போரூர் அருகே கொண்டங்கி ஏரி நிரம்பி வழியும் காட்சி !
சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசுப்பேருந்து கூவத்தூரில் இருந்து வந்த வேன் மீது மோதல்: 2 பெண்கள் பலி
சிங்கப்பெருமாள்கோவில் அருகே பயங்கரம் மதுபோதை தகராறில் வாலிபர் வெட்டி கொலை: நண்பர்கள் 4 பேர் கைது
ரயில் நிலையம் - பேருந்து முனையம் இணைப்பு; கிளாம்பாக்கம் நடைமேம்பாலப் பணி விறுவிறு: செங்கல்பட்டு மார்க்கத்தில் பணி நிறைவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் டிட்வா புயல் முன்னெச்சரிக்கையாக 287 வெள்ள நிவாரண முகாம்; 20 புயல் பாதுகாப்பு மையங்கள்: பாதிப்பு ஏற்படும் இடங்களில் அனைத்து வசதிகளும் தயார்
வேறொரு ஆணுடன் செல்போனில் பேசியதால் காதல் மனைவி கழுத்தறுத்து கொலை: *கணவன் கைது *மதுராந்தகம் அருகே பயங்கரம்
தொடர் நீர்வரத்து காரணமாக அருவிபோல் காட்சியளிக்கும் தையூர் ஏரி: பொதுமக்கள் குளியல் போட்டு ஆட்டம்
திருவள்ளூர், செங்கல்பட்டில் தொடர் மழையால் மக்கள் அவதி: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!
சென்னையில் 2வது ஏசி மின்சார புறநகர் ரயில் சேவை ஜனவரி மாதத்தில் தொடங்கப்படும் என தகவல்!!
வலுவிழந்த புயல் 30 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது: சென்னையில் வெளுத்து வாங்கிய மழை: இன்றும் விடாது மழை நீடிக்கும்: சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை தொடரும்!