கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்: கலெக்டர் தகவல்
இசிஆர், ஓஎம்ஆர் மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் புத்தாண்டு கொண்டாட கடும் கட்டுப்பாடுகள்
பிரதமர் வருகையையொட்டி செங்கல்பட்டில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிப்பு!
செங்கல்பட்டு மாவட்டத்தில் வனத்துறை அலட்சியத்தால் மான், மயில் வேட்டை சம்பவங்கள் அதிகரிப்பு: விலங்குகள் குறித்து கணக்கெடுக்க வலியுறுத்தல்
சூனாம்பேடு பேருந்து நிலையத்தில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வலியுறுத்தல்
மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு குடிபோதையில் பைக்கில் ஊருக்கு செல்லும்போது விபத்தில் சிக்கி தந்தை, மகள் காயம்: செங்கல்பட்டு ஜி.ஹெச்சில் டாக்டர்களுடன் தகராறு
பிரதமர் வருகையை முன்னிட்டு ராணுவ ஹெலிகாப்டர் ஒத்திகை
திருப்போரூர் ஒன்றியத்தில் வாங்கப்படும் புதிய வாகனங்களின் பதிவு திருக்கழுக்குன்றத்துக்கு மாற்றம்
மதுராந்தகத்தில் 23ல் என்டிஏ கூட்டணி அறிவிப்பு கூட்டம்; பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆய்வு
சரவம்பாக்கம் ஊராட்சியில் பாழடைந்த குளத்தை தூர் வார கோரிக்கை
ஒன்றிய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் 3 நாள் பயணமாக தமிழகம் வருகை..!!
மாமனார், மைத்துனரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற அதிமுக நிர்வாகி: கோபி அருகே பரபரப்பு
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கை: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
துறையூர் அருகே விவசாயிகளை அச்சுறுத்தும் மின்கம்பம்
செங்கல்பட்டில் வரும் 19ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
கல்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு ஊக்க தொகை வழங்கும் விழா
முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் அமைக்கப்படுகிறது ‘கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்’ கட்டுமான பணிகளை முதல்வர் ஆய்வு: குறித்த காலத்தில் முடிக்க அறிவுறுத்தல்
முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் அமைக்கப்பட்டு வரும் ‘கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்’ கட்டுமானப் பணிகளை முதல்வர் ஆய்வு: குறித்த காலத்தில் முடிக்க அறிவுறுத்தல்
கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலியில் ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள மாமல்லன் நீர்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கி அரசாணை வெளியீடு