அயோத்தியும் திருப்பரங்குன்றமும் ஒன்றல்ல பிரிவினைவாதத்தை மதுரை மக்கள் ஏற்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களின் கணக்கு தணிக்கை 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
70 வயது பூர்த்தியடைந்த 200 மூத்த தம்பதிகளுக்கு அறநிலையத்துறை சார்பில் சிறப்பு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!
சந்திரசூடேஸ்வரர் கோயிலில் ரூ.24 லட்சம் உண்டியல் காணிக்கை
களியக்காவிளையில் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சிறப்பு தகவல் மையம் திறப்பு
மயிலை அறுபத்து மூவர் விழாவில் அன்னதானம் வழங்க தொடங்கப்பட்ட அறக்கட்டளை சொத்துகளை மீட்க நடவடிக்கை வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் கால்வாய் பணிகள் டிசம்பரில் நிறைவடையும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
புயல் காரணமாக மருத்துவமனைகளில் மருத்துவர்கள் முழுநேரக் பணியில் இருக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
திருவண்ணாமலைக்கு வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்ற அமைச்சர் எ.வ.வேலு!
பிரதமர் அலுவலகத்திற்கு ‘சேவா தீர்த்’ என பெயரிட்டது ஒரு முக்கிய மைல்கல்: அமித்ஷா
பாஜ தேசிய தலைவராகிறாரா? ஒன்றிய அமைச்சர் சிவ்ராஜ் சவுகான் இல்லத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சாம்பியன்ஸ் பியாண்ட் பாரியர்ஸ் 2025 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!
"உங்களுக்காக ஒன்னு கொண்டு வந்திருக்கேன்.. தரவா?" முதலமைச்சரிடம் ஓடி வந்த ‘ஈழ மகள்’ சாரா
விவசாயிகள் முதுகில் குத்திய பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும்: அமைச்சர் ரகுபதி காட்டம்
கனமழை பெய்துவரும் மாவட்டங்களில் நீர்நிலைகள், அணைகளை கண்காணிக்க அமைச்சர் துரைமுருகன் உத்தரவு
நில மோசடி வழக்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
குழந்தை திருமணம் மனித குலத்துக்கு எதிரான குற்றம்: ஒன்றிய அமைச்சர் அன்ன பூர்ணா தேவி வேதனை
முதல்வர் பதவிக்கான போட்டியில் நானும் இருக்கிறேன்: கர்நாடக அமைச்சர் பரமேஸ்வர் போர்க்கொடி
புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்!
ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட பல்கலை.யில் எந்த பாகுபாடும் காட்டவில்லை; புறக்கணிக்கவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு