அமைச்சர்களை வெறுமனே விமர்சிப்பது அரசுக்கு எதிரான குற்றம் ஆகாது: உயர் நீதிமன்றம் கருத்து
வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2 கோடிக்கு மேல் மோசடி – 2 பேர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்தவர் கைது: குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
சென்னை மத்திய குற்ற பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விசாரணைக்காக ஆஜர்
சமூக வலைதள பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குகள் தானே தொடர முடியும்? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
தமிழ்நாடு தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி வரை ஏமாற்றியவர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
தமிழிசையை இழிவுபடுத்தியவர் கைது
தவெக அரசை கவிழ்க்க சதி செய்ததாக வழக்கு செந்தில் பாலாஜி, சகோதரருக்கு சம்மன்: லுக் அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டது
இந்திய பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற பெண் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
3 பேர் குண்டாஸில் கைது
மாதவரம் பகுதியில் போலி பட்டா தயாரித்து ரூ.8 கோடி நிலம் அபகரிப்பு: புரோக்கர் உள்பட 4 பேர் கைது
புதுவையில் 6 பேரிடம் பண மோசடி
காவல் அதிகாரிகள் 15 பேர் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி முன்னாள் அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆஜராக சம்மன்: சென்னை மத்திய குற்றப்பிரிவு தகவல்
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி; முன்னாள் அமைச்சர் சிவசங்கரிடம் உதவி கமிஷனர் சரண்யா தீவிர விசாரணை: சென்னை மத்திய குற்றப்பிரிவு தகவல்
ரூ.29 லட்சம் மோசடி வழக்கில் வாலிபர் கைது
கொச்சியில் அரை கி.மீ தூரத்திற்கு ரயில்வே தண்டவாளம் மாயம்: மத்திய போலீசார் விசாரணை
ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக இணைய தளத்தில் வௌியிட்ட 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழக காவல்துறையில் 15 அதிகாரிகள் பணியிட மாற்றம்: 5 ஏ.எஸ்.பி.களுக்கு பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலர் மணிவாசன் உத்தரவு
குறைந்த விலைக்கு தங்க காசுகள் தருவதாக ரூ.20 கோடி மோசடி வழக்கு தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது: சொத்துகளை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை