எல்என்ஜி விநியோக தடையால் யூரியா உர உற்பத்தி பாதியாக குறைந்தது: தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
மேற்கு ஆசியா போரில் எரிவாயு மையங்கள் மீதான தாக்குதல் ஏற்க முடியாதவை: இந்தியா கடும் கண்டனம்
மேற்கு ஆசியா போரின் நெருக்கடியை சமாளிக்க கொரோனா காலத்தை போல் ஒன்றுபடுவோம்: மக்களவையில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
மேற்காசியாவில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது செஜ்ஜில் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்
மேற்கு ஆசியாவில் மோசமடையும் நிலைமை பிரான்ஸ், மலேசியா, ஓமன் நாட்டின் தலைவர்களுடன் மோடி ஆலோசனை
மேற்கு ஆசிய மோதல்களால் எரிபொருள் பற்றாக்குறை நாடாளுமன்றத்தில் முழு விவாதம் நடத்த மல்லிகார்ஜூன கார்கே கோரிக்கை
குழாய்வழி இயற்கை எரிவாயுக்கு மாறாவிட்டால் வீடுகளுக்கு சமையல் காஸ் சப்ளை நிறுத்தப்படும்: 3 மாதம் மட்டுமே அவகாசம்; ஒன்றிய அரசு எச்சரிக்கை
மேற்கு ஆசியாவில் தற்போது நடப்பது ராணுவ மோதல் அல்ல நீண்டகால அழிவுப்போர்: ஆஸ்திரியா ராணுவ ஆய்வாளர் பேட்டி
மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை டீம் இந்தியா உணர்வை வெளிப்படுத்த வேண்டும்: ஈரான் போர் பிரச்னையில் பிரதமர் மோடி வேண்டுகோள்
பனிக்காலம் முடிந்தும் தாவரவியல் பூங்காவில் பூத்திருக்கும் அஜிலியா மலர்கள் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்து
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 108 டாலரை தாண்டியது
மின் நிலையங்கள் மீதான தாக்குதல் ஒத்திவைப்பு ஈரானில் 5 நாள் போர் நிறுத்தம்: பேச்சுவார்த்தை நடப்பதாக கூறி பின்வாங்கினார் அதிபர் டிரம்ப்
மங்களூரு துறைமுகம் வந்தது அமெரிக்க எரிவாயு கப்பல்
அமெரிக்காவில் இருந்து நெதர்லாந்து வழியாக மங்களூரு துறைமுகம் வந்தது எரிவாயு கப்பல்: காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு சீராக வாய்ப்பு
ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் பதற்றம் இந்தியாவுக்கு வந்த கப்பல் மீது தாக்குதல்: துபாய் விமான நிலையம் மீது டிரோன் வீச்சு; மேற்கு ஆசியா போர் 12வது நாளாக நீடிப்பு
மேற்கு ஆசியா போர் நெருக்கடி மாநில முதல்வர்களுடன் மோடி இன்று ஆலோசனை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தேர்தல் நடக்கும் 5 மாநில முதல்வர்களுக்கு விலக்கு
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியதால் மேற்கு ஆசியாவில் பதற்றம்
மேற்காசிய போர் பாதிப்புகளுக்கு தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா, நாட்டு மக்களா? பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் பதுக்கப்படுவதை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்: பிரதமர் மோடி
மேற்கு ஆசியாவில் போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலில் பள்ளிக்கூடங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை: பிரதமர் நெதன்யாகு