வடகிழக்கு பருவ மழையின்போது சேதமடைந்த பூண்டி ஏரியின் மதகுகள் ரூ.10 கோடியில் சீரமைப்பு: 3 மாதத்திற்குள் முடிக்க திட்டம்; நீர்வளத்துறை அதிகாரி தகவல்
கிருஷ்ணா கால்வாய் திறப்பு எதிரொலி: பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் மூழ்கிய வாலிபர் மாயம்
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து 831 கனஅடி நீர் திறப்பு
ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி கிராம ஏரியை படகு துறை, பூங்காக்கள் அமைத்து சுற்றுலாத்தலமாக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
சங்கராபுரம் அருகே கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் புத்திராம்பட்டு ஏரி
பம்மல் திருப்பனந்தாள் ஏரி ₹99.50 லட்சத்தில் சீரமைப்பு
விழுப்புரம் வி.மருதூர் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 379 வீடுகள் இடித்து அகற்றம்
பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை: இரு தரப்பு மீனவர்கள் இடையே தள்ளுமுள்ளு
கொள்ளளவை அதிகரிப்பது தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகள் பூண்டி ஏரியை ஆய்வு: விவரங்களை கேட்டறிந்தனர்; விரைவில் அறிக்கை தாக்கல்
முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரி!: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 63 கனஅடி தண்ணீர் திறப்பு..!!
மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி நீர்த்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
பெருமாள் ஏரி பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வலியுறுத்தல்-கரைகளை பலப்படுத்தும் பணி தீவிரம்
இலக்கியம்பட்டி ஏரியை சுற்றிலும் நடைபாதையுடன் பூங்கா அமைக்கும் பணி தீவிரம்
சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு அதிகாரிகளை கண்டித்து மக்கள் திடீர் சாலை மறியல்
சுற்றுலா தலமாக மாற்றும் பணி கிடப்பு ஆக்கிரமிப்புகளால் பாழாகும் காக்களூர் ஏரி: மழைநீரை சேமிப்பதில் சிக்கல்
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி ஏரியை உலக வங்கி பிரதிநிதிகள் நேரில் ஆய்வு: நீர் மட்டத்தை உயர்த்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தனர்
சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளை கண்டித்து திடீர் சாலை மறியல்: தாம்பரம் அருகே பரபரப்பு
கோவை குறிச்சி குளத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தீவிரம் 36 இடங்களில் காற்றாலை கோபுரங்கள்
சோமங்கலம் ஏரியில் மீன் பிடிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி பரிதாப பலி