குற்ற வழக்கில் விசாரணைக்கு ஆஜராகத மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு பிடிவாரண்ட்
சிறையில் சொகுசு வசதிக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம்; சசிகலா, இளவரசிக்கு பிடிவாரன்ட்: விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவு
சிறையில் சொகுசு வசதிக்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் ஆஜராகாததால் சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது பெங்களூரு நீதிமன்றம்..!!