உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்தே பாரத் ரயிலில் சென்ற இதயம் #vandhebharath #Surat #ahmedabad
வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் நடந்த பெரும் அலட்சியம்..!
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்தே பாரத் ரயிலில் சென்ற இதயம்: 250 கிமீ தூரத்தை 152 நிமிடத்தில் கடந்தது
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று மாவட்டத்தில் முதல் பழங்குடியின பெண் வேலைவாய்ப்பு துறை அலுவலராக பதவியேற்பு: கிராம மக்கள் உற்சக வரவேற்பு
படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் உற்பத்தி மேலும் தாமதம்: ஜெர்மனி நிறுவனத்தின் ஒப்புதல் கிடைக்காததால் பின்னடைவு
சமூக பிரச்னையை மக்களின் பார்வையில் இருந்தும் அணுக வேண்டும்; நேர்மையாக செயல்படும்போது உயர்அதிகாரிகள் அங்கீகரிப்பர்; பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கவர்னர் அறிவுறுத்தல்
ஜூலையில் இயல்பை விட குறைவான அளவு மழை பெய்ததால் பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரிப்பு
விமான நிறுவனத்தைத் தொடங்க அதானி குழுமம் திட்டம்
ஏப்ரல், மே மாதங்களில் வந்தே பாரத் ரயில் சேவை மூலம் ரூ. 163 கோடி வருவாய்
சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் அம்மாபேட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய திட்டம் கைவிடப்படுமா?
ராமேஸ்வரத்துக்கு செப்டம்பரில் வந்தே பாரத்
ஈட்டி எறிதல் பைனலில் நீரஜ்யஷ்விர், ரோகித்தும் தகுதி
உளுந்தூர்பேட்டை அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி வந்தேபாரத் ரயில் மோதி உயிரிழப்பு
மதுபோதையில் கார் ஓட்டி சிறுவன் உயிரிழந்த வழக்கு: தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறை!
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் உற்பத்தி மேலும் தாமதம்
போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கம் தொடக்கம்: ஆளுநர் பங்கேற்பு
தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மின்நிலையத்தை விற்க நிர்ப்பந்திக்கவே வேதாந்தா தலைவர் மீது வழக்கு: காங். குற்றச்சாட்டு
ஒற்றைக் குடையின் கீழ் உயர் கல்வி அதிகாரம் காவு வாங்கப்படுகிறதா மாநில கல்வி உரிமை? விக்ஷித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதாவில் மறைந்திருக்கும் ஆபத்து: கூட்டுக்குழு அறிக்கை மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கலாக வாய்ப்பு
பெண்ணிடம் அத்துமீறல் தேமுதிக பிரமுகர் கைது