மண்டபம் அருகே நாச்சியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
‘‘பிச்சையேற்கும் பரமன்”
தென்காசி அருகே புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி காரில் பறக்கும்படை சோதனை..!!
பெண் வார்டு கவுன்சிலர் திடீர் தற்கொலை போலீசார் விசாரணை குடியாத்தம் அருகே
உழவர்சந்தை அமைக்க விவசாயிகள் கோரிக்கை
ெதன்காசி அருகே பெரியபிள்ளை வலசையில் ரூ.30 லட்சத்தில் நீர்த்தேக்க தொட்டி ஊராட்சி தலைவர் திறந்து வைத்தார்
தேவிபட்டினத்துக்கு குடிநீர் குழாய் கொண்டுவர போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ்
சேதமான கட்டிடங்களில் இயங்கி வரும் குழந்தைகள் நல மையம்
‘அதிமுக துணை பொதுச்செயலாளர்’ பதவி கே.பி.முனுசாமிக்கு ஓபிஎஸ் போட்ட பிச்சை: புகழேந்தி பதிலடி
மண்டபம் அருகே அங்கன்வாடி கட்டிடம் சேதம்: புதிதாய் அமைக்கப்படுமா…
பள்ளியை சூழ்ந்த மழைநீர் அகற்றம்
மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்: ஆந்திராவில் 11 வயது சிறுமிக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை
அதிமுக மாஜி எம்எல்ஏ தோட்டத்தில் இளம்பெண் அடித்துக் கொலை
கே.வலசை கிராமத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்
கே.வலசை கிராமத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் பரமக்குடி, ஜூன் 7: சத்திரக்குடி வட்டாரம் கே.வலசை கிராமத்தில் வேளாண் இணை இயக்குநர் சரஸ்வதி அவர்கள் தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. சத்திரக்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் தார்ப்பாய், மின்கலத் தெளிப்பான், பண்ணைக் கருவிகள் தொகுப்பு, சிங்சல்பேட் மற்றும் ஜிப்சம் ஆகிய இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு 50% மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என எடுத்து கூறினார். கே.வலசை கிராமத்தைச் சேர்ந்த கவிதா மற்றும் கருணாகரன் ஆகியோருக்கு மின்கலத் தெளிப்பானும் யோகலிங்கம் மற்றும் நாகஜோதி ஆகியோருக்கு தார்ப்பாய் 50% மானியத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சரஸ்வதி வழங்கினார். மஞ்சக்கொல்லை கிராமத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் திட்டத்தில் அமைக்கப்பட்ட தரிசு தொகுப்பினையும், முத்துவயல் கிராமத்தில் அமைக்கப்பட்ட தரிசு தொகுப்பினையும் ஆய்வு செய்தார். விவசாயிகள் நிலங்களில் பசுமை நிலப்போர்வை திட்டத்தில் சத்திரக்குடி வட்டாரத்தில் 2022-23ம் ஆண்டில் மகாகனி, தேக்கு, செம்மரம்,புங்கம் மற்றும் வேம்பு போன்ற மரங்கள் விவசாயிகளின் நிலங்களில் நடப்பட்டது. இதனை தொடர்ந்து முத்துவயல் கிராமத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நன்கு பராமரிக்க ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சத்திரக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன், வேளாண்மை அலுவலர் சுமிதா, துணை வேளாண்மை அலுவலர் வித்யாசாகர் மற்றும் உதவி வேளாண் அலுவலர் வாசமலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிச்சைக்காரன் 2- திரை விமர்சனம்
முதியவரை தாக்கியவர் மீது வழக்கு
பிச்சைக்காரன்-2 பட வெளியீட்டை தள்ளிவைத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக இயக்குனர் விஜய் ஆண்டனி ஐகோர்ட்டில் பதில் மனு..!!
ரேசன், அங்கன்வாடியில் கலெக்டர் திடீர் ஆய்வு
மலேசியாவில் நடைபெற்ற 'பிச்சைக்காரன் 2'படப்பிடிப்பின்போது ஏற்பட்ட படகு விபத்தில், நடிகர் விஜய் ஆண்டனி காயம்