ஓராண்டில் விஷச்சாராய விற்பனை தொடர்பாக காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன ? : ஐகோர்ட் கேள்வி
கொலை வழக்கில் ஜாமீன் கோரி இன்ஸ்பெக்டர் மனு மக்களை காக்கும் போலீசை கைது செய்யும் நிலை வேதனை தருகிறது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை நீட்டிப்பு
சுற்றுலா பயணிகளிடம் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்வதாக மோசடி செய்தவருக்கு நிபந்தனை ஜாமின்!
15 வயது சிறுமி காணாமல்போன புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரைகிளை உத்தரவு
சர்ச்சைக்குரிய புத்தகம் வெளியிட்டதாக புகார்; நடிகை கரீனா கபூருக்கு நோட்டீஸ்: போபால் ஐகோர்ட் உத்தரவு
கோயில் என்பது அனைவருக்கும் பொதுவானது; திருவிழாவில் அனைத்து சமூகத்தவர்களும் பங்கேற்க வேண்டும் : ஐகோர்ட் கிளை கருத்து
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ஐகோர்ட் தலைமை நீதிபதி தரிசனம்
2010-க்கு பிறகு மேற்குவங்க அரசு வழங்கிய பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கான சான்றிதழ் செல்லாது: கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பு
மதுரையில் குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் உள்ள 55 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க மாநகராட்சி அலுவலருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு..!!
கோயிலில் தரமற்ற பிரசாதம் விற்ற ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்த அறநிலையத்துறை உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
அமலாக்கத்துறை கைதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனு..!!
குன்னத்தூர் சத்திர கடைகளால் எவ்வளவு வருமானம்? மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு
அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க முன் அனுமதி தேவையில்லை: கலெக்டரின் உத்தரவு ரத்து, ஐகோர்ட் கிளை அதிரடி
நவீன காலத்திலும் பிற்போக்குத்தனமாக வழக்கு தொடர்வதா? கணவரை இழந்தவர் செங்கோல் வாங்க கூடாது என ஆகம விதிகளில் எங்குள்ளது? சித்திரை திருவிழா தொடர்பான மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை
கஞ்சா வழக்கு..மக்களுக்கு சேவை புரியும் விசாரணை அதிகாரி நேர்மையாக நடக்கவில்லை: ஐகோர்ட் மதுரை கிளை கருத்து
“சித்திரை திருவிழாவின் போது கள்ளழகரை தனியார் மண்டகப்படிகளுக்கு கொண்டு செல்ல தடை இல்லை”: ஐகோர்ட் கிளை உத்தரவு
மாநிலத்தை நாங்கள் நிர்வாகிக்கவில்லை; கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்
நீதிமன்ற உத்தரவை மீறி ‘டி3’ படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்ட பட இயக்குநருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை
அகதிகள் முகாமில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் பரிசீலிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு