தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் பல்லி: நிறுவனம் மீது வழக்குப்பதிவு
சென்னை ஆவடியில் நடந்த விமானப்படை தேர்வில் முறைகேடு: 4 பேர் கைது
ஆவடி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் பல்லி: 4 பெண்களுக்கு தீவிர சிகிச்சை
ஆவடியில் பரபரப்பு; பல்லி கிடந்த காலை உணவு சாப்பிட்ட 40 தூய்மை பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம்
ரவுடி கொலை வழக்கில் வாலிபர் கைது: தன்னை கொலை செய்வதற்கு முன் தீர்த்துகட்டியது அம்பலம்
ஆவடி விமானப்படை மையத்தில் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 4 பேர் கைது
பூந்தமல்லியில் சாலையின் எதிர் திசையில் கல்லூரி மாணவன் ஓட்டிச்சென்ற சொகுசு கார் மோதி 5 பேர் காயம்: பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி
திருச்செங்கோடு திருநங்கையுடன் ஆவடி ஐடி ஊழியர் டும்..டும்..டும்.. பெற்றோர் எதிர்ப்பை மீறி சுயமரியாதை திருமணம்
பட்டாபிராம் கக்கன்ஜி நகரில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி
அரூரில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமான வீடுகளில் வசித்து வரும் தூய்மை பணியாளர்கள்
மாற்றுக் கட்சியினருக்கு பதவி வழங்க எதிர்ப்பு; ஆவடி தவெக எம்எல்ஏ ஆபீஸ் முற்றுகை: மாவட்ட செயலாளர் போர்க்கொடி
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் சென்னை பக்தர் சாவு
பலத்த காற்றால் புது ஆவடி சாலையில் சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
திமுகவில் இணைந்த பாமக நிர்வாகிகள்
வங்கியில் தீ விபத்து: ஆவணங்கள், கணினி எரிந்து நாசம்
ஆவடி அருகே நீர்நிலை அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த 105 பேருக்கு நோட்டீஸ்: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
அதிவிரைவு ரயில் இயந்திர கோளாறு: ஆவடி ரயில் நிலையத்தில் பயணிகள் கடும் அவதி
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சாலையில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்: ஆவடி மாநகராட்சி நடவடிக்கை
அழகு நிலையம் உரிமம் வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆய்வாளர்கள் கைது
செங்குன்றத்தில் முதல் மனைவியை ஏமாற்றி 2 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் கைது