பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு வாந்தி, பேதிக்கு வாலிபர் பலி 14 பேருக்கு தீவிர சிகிச்சை: மருத்துவ முகாம் அமைத்து சுகாதாரப்பணி
தருமபுரியில் நள்ளிரவில் பர்னிச்சர் கடையில் பயங்கர தீவிபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பரிதாப பலி
திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில் தெரு தெருவாக பெட்ரோல் திருடும் கும்பல்: சிசிடிவி மூலம் போலீசார் விசாரணை
செல்போன் திருடிய வாலிபர் கைது
விளையாட்டு மைதானத்தில் நாய்கள் தொல்லையால் வாக்கிங் செல்வோர் அவதி
சின்டெக்ஸ் டேங்க் திருடிய 2பேர் கைது
முன்விரோதத்தில் தாக்கிய வாலிபர் கைது
குமரியில் ஒரே நாளில் 30 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன!!
அரூரில் குண்டுமல்லி விலை குறைந்தது
தவணை கட்ட தாய் பணம் தராததால் சொந்த பைக்கை கொளுத்திய வாலிபர் கைது
வீட்டு வாசலில் நிறுத்திய 2 பைக்குகள் எரிந்து நாசம்
தென்னிலை கடைவீதியில் அரசு பஸ் மோதிய விபத்தில் முதியவர் பலி
தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் அடைப்புகள் சரி செய்து தரப்படும்
மதுபோதை தகராறில் நண்பனை வெட்டி புதைத்த இடத்தில் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஐடி ஊழியரின் சடலம் தோண்டி எடுப்பு: சக நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை
அரியலூரில் வீட்டின் முன் நிறுத்திய பைக் திருட்டு
மது அருந்தியதை தட்டி கேட்டதால் வாலிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: தப்பியோடியவருக்கு போலீஸ் வலை
புழல் கதிர்வேடு பகுதியில் மழைநீர் கால்வாய் பணிக்கு பூமி பூஜை
நகைக்கடை நடத்தி ரூ.100 கோடி நகை, பணம் மோசடி செய்த ஆசாமி
திருக்கோவிலூாில் பரபரப்பு தெரு நாய் கடித்து 14 பேர் படுகாயம்