மகளிர் உரிமைத் தொகை நாளை வரவு வைக்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தவெக அரசு வெற்று விளம்பரங்களை தவிர்க்க வேண்டும்: திமுக இளைஞரணி அமைப்பாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
கடையத்தில் குடிநீர் குழாய் உடைப்பால் சேதமடைந்த சாலை: அரைகுறையாக சீரமைக்கப்பட்டதால் வழுக்கி விழும் வாகன ஓட்டிகள்
10 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏஐ எழுத்தறிவுத் திட்டம்
காவல் கரங்கள் திட்டம்: சொன்னாரு..! செஞ்சாரு..!!
அத்திக்கடவு-அவிநாசி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் வசதி
எம்ஜிஆர், ஜெ. ஆத்மா எடப்பாடிக்கு தண்டனை: செங்கோட்டையன் கருத்து
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்: சி.வி.சண்முக அணி திட்டவட்டம்!
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி
செங்கல்பட்டு – அரக்கோணம் இடையே 2வது ரயில் தடம் அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்!
தேர்தலுக்காக ஒதுக்கிய லட்சக்கணக்கான பணம் முறையாக சேரவில்லை என கேள்வி எழுப்பியதால் பா.ஜ. விவசாய அணி நிர்வாகியை சரமாரியாக தாக்கி கொல்ல முயற்சி: தாம்பரம் காவல் ஆணையரிடம் புகார்; நண்பர் உயிருக்கும் ஆபத்து
அமெரிக்க கப்பல்களை தாக்கினால் ஈரான் இந்த பூமியிலிருந்தே அகற்றப்படும் – டிரம்ப் எச்சரிக்கை
மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை எம்எல்ஏக்கள் கூட்டம்
ஹைதராபாத் – மும்பை அதிவேக ரயில் திட்டம்: தெலுங்கானா அரசின் புதிய முயற்சி!
சென்னை மெட்ரோ – மிக கடினமான பகுதியில் சுரங்கம் தோண்டும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்த “சேர்வராயன்”
சொன்னாரு..! செஞ்சாரு..!! வேர்களைத் தேடி திட்டம்
கலைஞர் கைவினைத் திட்டத்தில் 406 கைவினைக்கலைஞர்களுக்கு ரூ.1.66 கோடி கடன்
மூன்றாவது ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு
திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் ரூ.6 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி விறுவிறுப்பு
திருப்பூரில் மனித சங்கிலி அமைத்து வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்