ஆருத்ரா நிதிநிறுவன இயக்குநர்கள் துபாயில் ரூ.500 கோடி பதுக்கல்: இன்டர்போல் உதவியுடன் பிடிக்க போலீசார் தீவிரம்
ரூ.2,000 கோடி ஆருத்ரா நிதி நிறுவன மோசடி சிறை சென்று வந்த மேலாளர் காரில் கடத்தல்: ரூ.15 லட்சம் கேட்டு தாயை மிரட்டிய 7 பேர் கும்பல் கைது
தமிழ்நாடு முழுவதும் போலி விளம்பரங்கள் மூலம் மக்களிடம் ரூ.350 கோடி மோசடி செய்த 19 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு: ஆரூத்ரா உள்ளிட்ட வழக்குகளில் 80 பேர் கைது; ஐஜி ஆசியம்மாள் தகவல்
ரூ.2438 கோடி ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷை இந்தியா அழைத்து வர முடிவு: பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
ரூ.1 லட்சத்துக்கு மாதம் ரூ.36 ஆயிரம் வட்டி தருவதாக பொதுமக்களிடம் மோசடி ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்: பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி