பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5 மசோதாக்களுக்கு கேரள கவர்னர் ஒப்புதல்
மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை ஜனாதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: கேரள அரசின் அசாதாரணமான நடவடிக்கை
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கருப்புக்கொடி காட்டி இந்திய மாணவர் கூட்டமைப்பு முற்றுகை!!
ஒன்றிய அரசுக்கு எதிரான கருத்துக்கள் இருந்ததால் கவர்னர் உரையின் கடைசி பத்தியை மட்டும் வாசித்த ஆரிப் முகமது கான்: கேரள சட்டப்பேரவையில் இருந்து ஒரு நிமிடத்தில் வெளியேறினார்
கேரள ஆளுநர் சாலையில் அமர்ந்து தர்ணா.. போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதியும் வரை திரும்பப்போவதில்லை என அறிவிப்பு!!
எஸ்எப்ஐ அமைப்பினர் கருப்பு கொடி காட்டியதால் கேரள கவர்னர் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா: 19 பேர் மீது வழக்குப்பதிவு
கேரள சட்டசபையில் கவர்னர் உரையின் கடைசி பத்தியை மட்டும் வாசித்த ஆரிப் முகமதுகான்: எதிர்க்கட்சிகள் கண்டனம்
கேரள கவர்னரின் 30 அடி உயர உருவபொம்மை எரிப்பு: கம்யூனிஸ்ட் மாணவர் சங்க போராட்டம் தொடர்கிறது
அரசியலமைப்பு நெறிமுறைகளை மீறி செயல்படும் கவர்னரை திரும்ப அழைக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பல அரசியல் கொலைகளில் தொடர்பு: கவர்னர் ஆரிப் முகம்மது கான் குற்றச்சாட்டால் பரபரப்பு
என்னை தாக்க சதி; கேரள கவர்னர் அலறல்
கேரளா சட்டசபை நிறைவேற்றிய 8 மசோதாக்களில் ஒன்றுக்கு மட்டும் கவர்னர் அனுமதி: 7 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்
பாரபட்சமற்ற முறையில் செயல்பட தவறிய பாக். அதிபர் அல்வியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனு
கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கு எதிராக அம்மாநில அரசு 2-வது வழக்கை தாக்கல் செய்தது
கேரள ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்கு
பேரவையில் நிறைவேற்றிய 8 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை!: கேரள ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்கு..!!
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு கவர்னர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள கேரள அரசு முடிவு
குருவாயூர் கோயிலில் கேரள கவர்னர் துலாபாரம்
கேரள அரசின் அவசர சட்டத்தை இன்னும் படிக்கவில்லை!: தன்னை குறிவைத்து இயற்றப்பட்டுள்ள சட்டத்திற்கு நீதிபதியாக மாட்டேன்..ஆளுநர் ஆரிப் கான் பேச்சு..!!
கேரள அரசுடன் மோதல் கவர்னர் மாளிகை முன் முற்றுகை போராட்டம்: சீதாராம் யெச்சூரி, திருச்சி சிவா எம்பி உட்பட லட்சம் பேர் பங்கேற்பு