மாமல்லபுரம் பிடாரி ரதம் வளாகத்தில் தீ விபத்து: மரங்கள் எரிந்து நாசம்: அசம்பாவிதம் தவிர்ப்பு
சிவகங்கை அருகே 16ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொல்லியல் தளங்களை கலெக்டர் நேரில் ஆய்வு
தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆடிப்பெருக்கு அன்று ஆவணப் பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு: பதிவுத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
6 மாவட்டங்களில் இன்று கன மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக செயலியில் முகப்பு டிசைனில் மாற்றம்: போக்குவரத்து துறை வெளியீடு
லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழு நேர ஆணையர்: தலைமை செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கவும் ஐகோர்ட் கிளை உத்தரவு
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
அரசு பேருந்துகளில் செல்போன ஸபக்கர் ஒலி கூடாது: போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்
காவிரி விவகாரத்தில் சிறுபிள்ளைத்தனமாக செயல்படும் தவெக அரசு – டிடிவி தினகரன் விமர்சனம்
பார்க்கிங் தளம் அமைக்கும் பணி; கோவை மாவட்டத்தில் வாகன நெரிசல்: இரு வழிப்பாதைகளை 4 வழிப்பாதையாக்க வலியுறுத்தல்
மனமகிழ் மன்றங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்
தொல்லியல் துறை இயக்குநராக ஜெயசீலன் நியமனம்
விவசாயத்துடன் இணை தொழிலாக மீன் வளர்ப்பில் ஈடுபடலாம்
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தொலைதூர போக்குவரத்திலும் மின்சாரப் பேருந்துகள்: சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க தமிழக அரசு திட்டம்!
சுதந்திர தின விழா முன்னேற்பாடு: ஆகஸ்ட் 15 வரை செங்கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை