தமிழ்நாட்டில் சீர்காழி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை
வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஊழல் தொடர்பாக வழக்கு பதிய வேண்டும்: லஞ்ச ஒழிப்பு துறையில் திமுக புகார் மனு
வாரிசு சான்றிதழ் பரிந்துரைக்கு ரூ.4000 லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது
தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களில் விஜிலென்ஸ் ரெய்டு: கணக்கில் வராத ரூ.82.10 லட்சம், அதிகாரிகள் செல்போன்கள் பறிமுதல்
குதிரை பேரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க டிஜிபியிடம் அதிமுக புகார்
அதிமுக எம்எல்ஏக்கள் குழுமியிருந்த இடத்திற்கு அவர் நேரில் சென்றார் குதிரை பேரத்தில் முதல்வர் விஜய்தான் குற்றவாளி: டிஜிபி அலுவலகத்தில் அதிமுக எம்.பி. இன்பதுரை பரபரப்பு குற்றச்சாட்டு
திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!!
சி.விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஐசரி கணேஷ் தாக்கல் செய்த மனு வாபஸ்: உயர் நீதிமன்றம் அனுமதி
நெல்லை, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட பல இடங்களில் மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
குற்றம்சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க அனைவரும் முயற்சிப்பது துரதிஷ்டவசமானது: எஸ்.பி.வேலுமணி வழக்கில் ஐகோர்ட் அதிருப்தி
லஞ்ச ஊழல் வழக்கு போடுவதாக கூறி மிரட்டிய லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி
அரசு ஊழியர்கள் மீது மொட்டைக் கடிதம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவு
திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.7,000 பறிமுதல்
சொத்து முடக்கம் நீக்கத்தை எதிர்த்து அமலாக்கத்துறை வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பணியமர்த்தப்பட்ட 50 நாளில் காவல்துறை பயிற்சி பள்ளி இயக்குநராக கூடுதல் டிஜிபி அருண் நியமனம்: உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவு
தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.7.49 லட்சம் பறிமுதல் கண்காணிப்பு பொறியாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
எனக்கு மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை.. நீதிமன்ற ஆணைப்படி விசாரணைக்கு ஆஜரானேன்: 5 மணி நேரம் விசாரணைக்கு பிறகு எ.வ.வேலு பேட்டி
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் பொறியாளர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு
தமிழகம் முழுவதும் கடந்த 7 நாளில் லஞ்சம் வாங்கியதாக 7 அரசு அதிகாரிகள் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்