லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்; தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு: ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.ஜி.பி. ஏ.அருண் திடீர் இடமாற்றம்
இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம்: அமைச்சர் புஸ்ஸி என்.ஆனந்த், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மீது FIR பதிந்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும்: திமுக
லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழு நேர ஆணையர்: தலைமை செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கவும் ஐகோர்ட் கிளை உத்தரவு
தென்காசியில் லஞ்சம் வாங்கிய வயர் மேன் கைது
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்திய நிலையில் பெரியவர் ஒருவர் கத்திய வீடியோ வைரல்
தஞ்சாவூர் மண்டல இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
சென்னையில் லஞ்சஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜரானார் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு!!
டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு விவகாரம்;செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதி: நீதிமன்றம் உத்தரவு
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் மூடப்பட்ட 284 டாஸ்மாக் கடைகள் மீண்டும் இயங்கின: அரசுக்கு 2022-23ம் நிதியாண்டில் ரூ.32.81 கோடி இழப்பு: லஞ்ச ஒழிப்புத்துறையின் எப்ஐஆரில் தகவல்
3 மதுபான தொழிற்சாலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு
கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: மதுபான உற்பத்தி ஆலைகளிலும் நடந்தது: ஓட்டலில் வைத்து செந்தில்பாலாஜியிடம் விசாரணை
டாஸ்மாக் முறைகேடு வழக்கு செந்தில் பாலாஜியின் நண்பர்கள் 2 பேர் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
கோவையில் டாஸ்மாக் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 6 இடங்களில் சோதனை
வாரிசு சான்றிதழ் பரிந்துரைக்கு ரூ.4000 லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்த உயர் நீதிமன்றம்…
அடக்குமுறைகளால் திமுக முன்னாள் அமைச்சர்களை மிரட்ட முடியாது தனது நிர்வாக தோல்வியை மறைக்கவே தவெக அரசு அடாவடி நடவடிக்கை: ஆர்.எஸ்.பாரதி கண்டனம்