அமராவதி அமைச்சரவை கூட்டத்தில் பவன்கல்யாணுக்கு திடீர் உடல்நலக்குறைவு
சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு செக் டேம் கட்டும் விவகாரம்; தென்மண்டல பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை: தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ்
ஓசூர் அருகே ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி மீட்பு: தீயணைப்புத்துறையினர் அதிரடி நடவடிக்கை!
அமராவதியில் விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் நடிகர் பாலகிருஷ்ணா 100 ஏக்கர் நிலம் வாங்கியதாக சமூக வலைதளத்தில் வைரல்
பாலம் முழுவதும் ஏற்படும் வெடிப்புகள் வல்லநாடு 4 வழிச்சாலை ஆற்றுப்பாலத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்ட பேரிகார்டுகள்
பெரியபாளையம் பகுதியில் ஆரணியாற்றின் பாலத்தின் கீழ் கொட்டப்படும் குப்பை, இறைச்சி கழிவுகளால் நோய் அபாயம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
தோழப்பன்பண்ணை குளத்தை ஆக்கிரமித்த அமலைச்செடிகள்
மணல் திருடிய 2 பேர் கைது
மாயாற்றில் குளிக்கும் வளர்ப்பு யானைகளை கண்டு ரசிக்கும் வெளிமாநில சுற்றுலா பயணிகள்
பாமனி ஆற்றின் நடுவே தண்ணீர் செல்வதற்கு தடையாக உள்ள நாணல் மணல் திட்டுகள்
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 1288 கனஅடி ரசாயன நுரையால் விவசாயிகள் கவலை
தென்காசியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரதம்
ஆந்திராவின் கண்டலேறு அணையில் திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லை வந்தடைந்தது
கனமழை காரணமாக ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் 5,000 கனஅடி நீர்வரத்து
திருத்துறைப்பூண்டி முள்ளியாற்றில் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் மண்டி கிடக்கும் வெங்காய தாமரை
ஆத்துப்பாளையத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை பெயரளவிற்கு அப்புறப்படுத்திய நீர்வளத்துறை அதிகாரிகள்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
கோடை விடுமுறை துவங்கியதால் அமராவதி முதலை பண்ணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
நடைபயிற்சி செல்வதாக டிரைவரிடம் கூறிவிட்டு அடையார் ஆற்றில் குதித்து பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை: போலீசார் விசாரணை