திருச்செந்தூர் சாத்தான்குளம் ஏரலில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ஏரலில் தவெக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் அன்னை விஜி சரவணன் வழங்கினார்
ஏரலில் தவெக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் அன்னை விஜி சரவணன் வழங்கினார்
ஏரலில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
வன உரிமைச் சட்டப்படி காணி இன மக்களுக்கு 10 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்
சேலத்தில் பரவலாக மழை
ஏரலில் பைக் மீது மினிலாரி மோதி வாலிபர் பரிதாப பலி
கூடலூர் நகராட்சி, பன்னீர்மடை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாமில் 167 மனுக்கள் ஏற்பு அதிகாரிகள் தகவல் வேலூர் மாவட்டத்தில் 6 தாலுகாவில்
தர்மபுரி மாவட்டத்தில் பழங்குடி மக்களுக்கு வனஉரிமை சட்ட பயிற்சி
ஏரல் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 9 விநாயகர் சிலைகள் தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம்
சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி குன்னம், செப். 10: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 17 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நவீன், வீரச்செல்வன், லோகித் ஆகியோர் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 19 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரிஷ், சாரதி கிருஷ்ணன், யோகேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். Perambalur_100925_3
ராமேஸ்வரம் விமான நிலையத்திற்காக, ராமநாதபுரம், கீழக்கரை தாலுகாக்களில், ஐந்து இடங்கள் தேர்வு : விரைவில் அதிகாரிகள் ஆய்வு
கவின் ஆணவக்கொலை வழக்கு சுர்ஜித், எஸ்ஐ உள்பட 3 பேர் காவல் நீட்டிப்பு
கன்னியாகுமரியில் 3 வட்டங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
கவின் ஆவணக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலனை கைது செய்தது சிபிசிஐடி
தாயை அபகரித்ததால் பூசாரி வெட்டிக்கொலை: 17 வயது மகன் உள்பட 2 பேர் கைது
குரும்பூர் பஜாரில் அபாய மின்கம்பம்
கவின் ஆணவக் கொலையை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளையில் முறையீடு
ஐடி ஊழியர் ஆணவ கொலை காதலி சுபாஷினியிடம் 2 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை