அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை வழங்கப்படும் : மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்
போதைப்பொருட்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது : மக்கள் நல்வாழ்வுத்துறை
மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணி
* பேரவையில் இன்று…
பழங்குடியினர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் 18ல் கலந்தாய்வு
போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 25 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் வலியுறுத்தல்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 7,412 பேர் புதிதாக பணி நியமனம்: அமைச்சர் தகவல்
ஆள்சேர்ப்பு முகவர், பணி வழங்கும் நிறுவனம் குறித்து நன்றாக விசாரித்து பணிக்கு செல்ல வேண்டும்: அயலக தமிழர் நலத்துறை எச்சரிக்கை
ஆள்சேர்ப்பு முகவர், பணி வழங்கும் நிறுவனம் குறித்து நன்றாக விசாரித்து பணிக்கு செல்ல வேண்டும்: அயலக தமிழர் நலத்துறை எச்சரிக்கை
ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
ஆதி திராவிடர் நலத்துறையின் பெயரை மாற்றம் செய்வது குறித்த குழு, பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கவில்லை: தமிழ்நாடு அரசு விளக்கம்
அரசு பள்ளிகளில் ஜாதி அடையாளங்களை உடனடியாக நீக்க நீதிபதி சந்துரு குழு பரிந்துரை!!
அரசின் நிதியுதவி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விதிகளை மீறி கட்டணம் வசூலித்தால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்: மாற்றுத்திறனாளிகள் நலத் துறை எச்சரிக்கை
சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாக தொடர்ந்து புகார் முறையான விவரங்களை தெரிந்து கொண்டு வெளிநாடு செல்ல வேண்டும்: அயலகத் தமிழர் நலத்துறை உதவியை நாடலாம்; இளைஞர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
அரசின் நலத்திட்டங்களை அணுகுதல் குறித்து மகளிர்குழு தலைவிகளுக்கு பயிற்சி
புதுக்கோட்டையில் சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் பதிவை புதுப்பிக்க வேண்டும்: கலெக்டர் தகவல்
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு திட்டங்களில் இடைத்தரகர்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கை
தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த பெண்கள், திருநங்கைகளுக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம்: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு
வேலைக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்கள் லாவோஸ், கம்போடியா ெசல்லும் முன் எச்சரிக்கை அவசியம்: தமிழ்நாடு அயலகத் தமிழர் நலத்துறை அறிவுறுத்தல்