தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகில் அக்தர் நியமனம்..!!
4 ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாக பதவி உயர்வு
தமிழகத்தில் ஐ.ஜி.க்களாக உள்ள 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஏடிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு
தாம்பரம், ஆவடியில் புதிதாக அமைக்கப்பட்ட காவல் ஆணையரகங்களை முதல்வர் திறந்து வைத்தார்: ஏடிஜிபிக்கள் ரவி, சந்தீப் ராய் ரத்தோர் கமிஷனர்களாக பதவி ஏற்றனர்
சென்னை மாநகர காவல்துறை மூன்றாக பிரிப்பு தாம்பரம் மற்றும் ஆவடி ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரிகளாக 2 ஏடிஜிபிக்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு