ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்..!!
ஆந்திர மாநிலத்தில் தண்டவாளத்தில் லாரி சிக்கியதால் ரயில் சேவை பாதிப்பு
கருத்து வேறுபாடால் பிரிந்து வாழும் நிலையில் கணவருடன் இருந்த இளம்பெண் மீது தாக்குதல்: போலீஸ், மீடியாக்களுடன் சென்று மடக்கிய மனைவி
தேர்தல் நடைபெறும் ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் – தெலுங்குதேசம் கட்சியினர் மோதல்!
கருத்து கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் இந்தியா கூட்டணிக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும்: 11 மாநில காங். தலைவர்கள் உறுதி
மோதலை கட்டுப்படுத்த போலீஸ் துப்பாக்கிச்சூடு: ஓய்.எஸ்.ஆர். காங். கட்சியினர் தப்பி ஓட்டம்!
கார்கால குறுவைப் பயிர் சாகுபடிக்கு விவசாயிகளுக்கு உதவிட வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே கார் மீது லாரி மோதி 5 பேர் உயிரிழப்பு!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்..!!
ஆந்திர மாநில தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் பயங்கர மோதல்: கல் வீசி தாக்குதலால் பரபரப்பு; வாகனங்களை தீ வைத்து எரித்தனர்
கோடைகாலம் முடிவதற்குள், ஏரி குளங்களையும், வாய்கால்களையும் தூர்வார வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை சென்ற கார், சொகுசு பஸ்சில் ரூ.2.60 கோடி தங்க கட்டிகள் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது: பெண்கள் உட்பட 7 பேர் கைது
நாட்டில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களியுங்கள்: ராகுல் காந்தி பதிவு
மோடியும் அமித் ஷாவும் ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
ரூ.1000 கோடி டெண்டர் தராததால் ஜெகன்மோகனை எதிர்க்கிறேனா? காங். மாநில தலைவர் ஷர்மிளா பேட்டி
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: ஜெபக்கூடத்தில் தங்கியவர்களிடம் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு
பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் டெல்லி மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி!
சித்தூரில் இடி, மின்னலுடன் பலத்த சூறாவளி காற்று வீசியதால் சாலையில் முறிந்து விழுந்த மரங்கள்
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் காவலாளி, வேலைக்காரர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை: தூத்துக்குடியில் மற்றொரு குழு முகாம்
நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டிஜிபி உத்தரவு..!!