கோவையின் 7வது மேயராக ரங்கநாயகி பதவி ஏற்றார்: போட்டியின்றி தேர்வு
கோடம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் மேயர் பிரியா
கொசஸ்தலை ஆற்றில் தூர்வரும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன : மேயர் பிரியா
சென்னையில் மகளிர் முன்னேற்றத்திற்கான தொழில் பயிற்சியான தையல் மற்றும் கணினிப் பயிற்சியினை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார் மேயர் பிரியா
வடக்கு மண்டல திமுக உறுப்பினர் கூட்டம்; கட்சிக்கு உண்மையாக உழைத்தால் பதவி தேடி வரும்: மேயர் மகேஷ் பேச்சு
மரக்காணம் கடலில் 100 விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைப்பு
சைக்கிளில் கவுன்சிலராக வந்தார் மேயராகி காரில் ஏறி சென்றார்
கடலூர் மாநகராட்சியில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட வாகனங்கள் மாயம்: மேயர் ஆய்வு
அம்பத்தூரில் கால்வாய்களில் ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் மூலம் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்தார் மேயர் பிரியா..!!
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 7-வது வாரியக் கூட்டம் இன்று நடைபெற்றது
ரசாயனம், எண்ணெய் பூச்சு கூடாது; அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்: மாசுக்கட்டுப்பாட்டு துறை அறிவுறுத்தல்
கோவை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு
நெல்லை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் தேர்வு
சிறையில் மோதல் 46 கைதிகள் மீது 6 பிரிவுகளில் வழக்கு வேறு சிறைகளுக்கு மாற்றம்
மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார் மயிலாடுதுறையில் விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயார்
நீர்நிலைகளில் உள்ள குப்பைக்கழிவுகள் அகற்றப்படும்: மேயர் பிரியா
மேளதாளங்கள் முழங்க, பிரமாண்ட ஊர்வலத்துடன் சென்னையில் 1500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு: மேயர் பிரியா தகவல்
விநாயகர் சிலைகள் கரைக்க ஒதுக்கப்பட்ட கோவளம் கடற்கரை பகுதியில் கலெக்டர் ஆய்வு