சித்திரை திருவிழா 7ம் நாள்; சுசீந்திரம் கோயிலில் பல்லக்கில் சுவாமி வீதி உலா
பரமக்குடி அருகே ஆரோக்கிய தின விழா
மேலூர் அருகே மஞ்சுவிரட்டில் சீறிய காளைகள்: 10 பேர் காயம்
நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் 6-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை
திருவழுதிநாடார்விளை நம்மாழ்வார் சுவாமி கோயிலில் குருபூஜை விழா துவக்கம்
ஏற்காடு கோடை விழா நாளை தொடக்கம்: இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்
பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்நாள் மழை இரண்டாம் நாள் பனி: பொதுமக்கள் திகைப்பு
அம்மையார்குப்பத்தில் திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
அரியமான் கடற்கரையில் கோடைகால விழா: கலெக்டர் ஆய்வு
படுகர் தினவிழா கோலாகலம்: பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்ற மக்கள்
முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா
ஏற்காட்டில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகையால் வாகன நெரிசல்!!
சங்கரன்கோவிலில் வணிகர் தின விழா
இளம் தலைமுறையினராகிய மாணவர்கள் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்
புஷ்பரத தேரை காலை 10 மணிக்கே வேலங்காடு ஏரிக்கு கொண்டு வர வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் 4 கிராம மக்கள் கோரிக்கை ஏரித்திருவிழா நாளன்று பொற்கொடியம்மன்
சிவகாசி அருகே செங்கமலபட்டியில் வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து
10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு
மாவட்டத்தில் பரவலாக மழை
ஊட்டியில் கொட்டித் தீர்த்த மழையால் களை கட்டிய குடை வியாபாரம்
ஒன்றரை மணி நேரத்தில் 10 செ.மீ கொட்டியது கொச்சியில் மேக வெடிப்பு: கேரளாவில் கன மழைக்கு ஒரே நாளில் 5 பேர் பலி