சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பினார் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு: 15ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு ஆஜராகிறார்
வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
தஞ்சாவூர் அருகே விஜிலென்ஸ் அதிரடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ரெய்டு: ரூ.12,880 பறிமுதல்
லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழு நேர ஆணையர்: தலைமை செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கவும் ஐகோர்ட் கிளை உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு வழக்கு செந்தில் பாலாஜியின் நண்பர்கள் 2 பேர் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கை தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு மாற்ற கோரிய ED வழக்கு தள்ளுபடி
வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு விவகாரம்;செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் மூடப்பட்ட 284 டாஸ்மாக் கடைகள் மீண்டும் இயங்கின: அரசுக்கு 2022-23ம் நிதியாண்டில் ரூ.32.81 கோடி இழப்பு: லஞ்ச ஒழிப்புத்துறையின் எப்ஐஆரில் தகவல்
3 மதுபான தொழிற்சாலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு
தஞ்சை தெற்கு காவல் நிலையம் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை கைது செய்த தஞ்சை போலீசார்
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: மதுபான உற்பத்தி ஆலைகளிலும் நடந்தது: ஓட்டலில் வைத்து செந்தில்பாலாஜியிடம் விசாரணை
மேலூர் அருகே சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி வாகனம் மீது கார் மோதி விபத்து
செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
கோவையில் டாஸ்மாக் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 6 இடங்களில் சோதனை
திட்டமிட்டு அலைக்கழிக்கும் காவல்துறை… சுற்று வழியில் தஞ்சைக்கு அழைத்து செல்லப்படும் உதயநிதி… நள்ளிரவு வரை விசாரிக்க திட்டம்.!!
அடக்குமுறைகளால் திமுக முன்னாள் அமைச்சர்களை மிரட்ட முடியாது தனது நிர்வாக தோல்வியை மறைக்கவே தவெக அரசு அடாவடி நடவடிக்கை: ஆர்.எஸ்.பாரதி கண்டனம்
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதி: நீதிமன்றம் உத்தரவு
வீட்டில் சூதாட்ட கிளப் நடத்தியவர் பிடிபட்டார்: ரூ.9 லட்சம் பறிமுதல்