கனமழை காரணமாக தூத்துக்குடியில் நாளை ஒருநாள் (நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!
பூமிக்கடியில் கிடைத்த பொருட்கள், கடல் படிமங்கள்… தூத்துக்குடி பகுதியில் புதையலா?.. தொல்லியல் ஆர்வலர் தகவலால் நடவடிக்கை எடுக்க புவியியல் ஆய்வு மையத்திற்கு கலெக்டர் கடிதம்
நெல்லை, தென்காசியில் மழை கடும் சரிவு; தாமிரபரணி ஆற்றிற்கு தண்ணீர் வரத்து குறைந்தது: அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு
நெல்லை கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயான உதவி சார்பு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரியை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிப்பு!!
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரியில் கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்
கார்த்திகை தீப விழாவையொட்டி பயணிகள் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மதியம் 1 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு!!
நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தென்காசி, நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்..!!
தூத்துக்குடி மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத் துறை அதிகாரிகள் உத்தரவு!!
திருப்பரங்குன்றத்தில் போலீசை தாக்கியவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: அப்பாவு வலியுறுத்தல்
தூத்துக்குடியில் தண்டவாளத்தின் நடுவில் கன்றுடன் நின்றிருந்த பசுவை தக்க சமயத்தில் வந்து காத்த காவலர்
கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஜெயபாலன் ஜாமின் மனு ஒத்திவைப்பு!
2 நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அம்பாசமுத்திரம் மரச்செப்பு சாமான்களுக்கு‘புவிசார் குறியீடு’; ஒன்றிய அரசு அறிவிப்பு
நெல்லையில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு
நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சரவணன் தொடர்ந்த ஜாமின் வழக்கு ஒத்திவைப்பு..!!
நெல்லை பல்கலைக்கழகத்தில் கலைவிழாவில் அசத்திய மாணவர்கள்