மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
நத்தம் செந்துறையில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பயணித்த விமானத்தில் திடீர் கோளாறு: உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்ற மாற்று விமானத்தில் பயணம்
டாவோசுக்கு டிரம்ப் புறப்பட்ட ஏர்போர்ஸ் ஒன் விமானம் கோளாறால் திரும்பியது
காதல் மனைவி தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறை வேலூர் கோர்ட் தீர்ப்பு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால்
நகை திருடப்பட்ட விவகாரம்: ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு
கேரளாவில் சர்ச் மீது தாக்குதல்: ஜன்னல் கண்ணாடி, கல்லறை சேதம்
நிவாஸ் கே. பிரசன்னாவுக்கு தொந்தரவுகள் தந்தேன்: பிரபு சாலமன் ஓபன் டாக்
பஹல்காம் தாக்குதலால் மியான்மர் அகதிகளுக்கு அழுத்தம்: ஐநா குற்றச்சாட்டை நிராகரித்த இந்தியா
திருவண்ணாமலையில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு
உமாபதி ராமய்யா இயக்கத்தில் நட்டி
இந்திய தொழிலதிபர்களுக்கு விசா ரத்து செய்தது அமெரிக்கா
விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தின விழா
14 வயது சிறுமிக்கு தொல்லை பாதிரியாருக்கு 7 ஆண்டு சிறை
மதுரையில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் தேர் பவனி
போக்சோவில் சிக்கிய ஹெச்எம் டிஸ்மிஸ்
சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி குன்னம், செப். 10: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 17 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நவீன், வீரச்செல்வன், லோகித் ஆகியோர் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 19 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரிஷ், சாரதி கிருஷ்ணன், யோகேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். Perambalur_100925_3
தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனை
மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் இன்று தொடக்கம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்
வழக்கில் ஜாமீன் எடுக்கவில்லை என மனைவியை கொன்ற கணவன் கைது