டாஸ்மாக் விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விதித்த தடையை நீக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்
2 இளம்பெண்கள் குழந்தைகளுடன் மாயம்
நீர், நிலைகளின் கரைகளை பலப்படுத்த பனை விதை நடவு அவசியம்
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைப்பு
பைங்குளத்தில் டீக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்
பைஜு ரவீந்திரனுக்கு ரூ.9591 கோடி அபராதம்: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி
ஈரோட்டை சேர்ந்த ஆடிட்டர் வீட்டில் 2வது முறையாக 40 சவரன் நகைக் கொள்ளை: 2023ல் 150 சவரன் திருடப்பட்ட நிலையில் மீண்டும் கைவரிசை
ஓடிடிக்கு வந்த ராஷ்மிகா படங்கள்
ரியோ, வர்திகா நடிக்கும் ராம் இன் லீலா
ஆகாஷ் பாஸ்கரன் விவகாரத்தில் அமலாக்கத்துறை மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஆகாஷ் பாஸ்கரன் விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: அமலாக்கத்துறை மனு தள்ளுபடி; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஒரே துப்பாக்கியில் 50 பேரை சுடுவதா?
ராஷ்மிகாவுக்கு சிபாரிசு செய்த நடிகை சமந்தா
குழந்தை பெற ஆசைப்படும் ராஷ்மிகா
8 மணி நேரம்தான் நடிப்பேன்: தீபிகாவை தொடர்ந்து ராஷ்மிகா அதிரடி
புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
காதல் தோல்வி குறித்து ராஷ்மிகா
ராஷ்மிகா 3 மாதங்கள் தூங்காதது ஏன்?
மூன்று மாதங்களாக தூங்காத ராஷ்மிகா
சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்