பாலியல் வழக்கில் கர்நாடக ஐகோர்ட் அதிரடி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்க முடியாது
செங்கல்பட்டு சிறையில் கைதியை சரமாரி தாக்கி கொலை மிரட்டல்: போலீசார் விசாரணை
சிங்கப்பூரில் 2 இந்தியர்களுக்கு 5 ஆண்டு சிறை
பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் பகீர் தகவல்; மாயமான 23,000 சிறுமிகள், பெண்கள் எங்கே?: 1,500 பாலியல் குற்றவாளிகள் தலைமறைவு
சிறைச் சுவர் ஏறிக்குதித்து 4 பாலியல் கைதிகள் தப்பியோட்டம்: சட்டீஸ்கரில் பரபரப்பு
2012ம் ஆண்டு மத்தியகுற்றப்பிரிவு நிலமோசடி வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு தலா 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.67,000 அபராதம் விதிப்பு
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியது தமிழ்நாடு அரசு
மல்யுத்த வீராங்கனையின் பாலியல் தொடர்பான போக்சோ வழக்கில் விடுவிப்பு; 100 கார், 10 ஆயிரம் ஆதரவாளர்களுடன் வெற்றி வலம் வந்து ஆர்ப்பரித்த பாஜ முன்னாள் எம்பி: ஆதங்கத்துடன் பதிவிட்ட வினேஷ் போகத்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுகவினரை இ.பி.எஸ். காப்பாற்ற முயன்றார்: அமைச்சர் ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு
பல பெண்களை ஏமாற்றி பாலியல் வழக்கில் கைதான பாஜ பிரமுகரின் ஆபாச வீடியோக்கள் சிக்கின: மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது; அண்ணாமலையுடன் செல்பி எடுத்ததும் அம்பலம்
பல பெண்களை ஏமாற்றி பாலியல் வழக்கில் கைதான பாஜ நிர்வாகி கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்றது அம்பலம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்
பாலியல் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை
கள்ளக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக பாலினம் கண்டறிந்து கூறி வந்த நபர் கைது
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மசோதா தாக்கல்
பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க புதிதாக 7 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலம்: அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்
செங்கோட்டையில் பாலியல் தொழில் செய்த இருவர் கைது
4வது பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு