நெல் மூட்டை சரிந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் விஜய் உத்தரவு
தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து
அனைத்து மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்திலும் அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் ஆர்.டி.ஓ எச்சரிக்கை
தஞ்சை அருகே கனமழையில் நனைந்து பாழான ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்.! விவசாயிகள் வேதனை
தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் போதிய அளவு இருக்கைகள் இல்லாததால் பயணிகள் அவதி
தொடர் மின்வெட்டு காரணமாக 1 லட்சம் ஏக்கர் நெல், பருத்தி கருகும் அபாயம்: தஞ்சை, திருவாரூர் விவசாயிகள் கவலை
தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா கோலாகலம்: வீதி உலா வரிசைக்கட்டி வந்த 27 பெருமாள்களை வரவேற்று வணங்கிய பக்தர்கள்
மழை காரணமாக கூடலூர், பந்தலூர் வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!
திருச்சி மாவட்டம் உறையூரில் காலி மைதானத்தில் சிறுவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தும் அதிர்ச்சி வீடியோ
ஓய்வூதியம் பெற சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நாய் துரத்திய கரடியை கண்டு தலைதெறிக்க ஓடி உயிர் தப்பிய பெண் !
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயுவை அகற்றும் பணி 3வது நாளாக நாளையும் தொடரும்: மாவட்ட ஆட்சியர் கவிதா அறிவிப்பு
மதுரை கலெக்டராக நிஷாந்த் கிருஷ்ணா பொறுப்பேற்பு
ஊதிய உயர்வு நிலுவை தொகை பெற ரூ.30,000 லஞ்சம் மாவட்ட கல்வி அதிகாரி கைது
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்!
தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நீலகிரியில் பெருகி வரும் பிளாஸ்டிக் கிணறுகள்
தென்காசி மாவட்டம், புளியறையில் உள்ள போக்குவரத்து துறை சோதனைச் சாவடி திடீர் மூடல்
இடுக்கியில் சிறுநீரக கோளாறால் உயிரிழந்த யாசகரின் சாக்குப் பையில் கட்டுக்கட்டாக பணம்