ஊக்க ஊதிய உயர்வு ரத்தான பின்னர் அரசு ஊழியர்கள் மீண்டும் உரிமையாக கேட்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
திருச்செந்தூர் கோயிலில் இன்று முதல் செல்போன் பயன்படுத்த தீவிர தடை
துணை வேந்தர்கள் நியமிக்க அரசுக்கு அதிகாரம் தரும் சட்டத்தை எதிர்த்த வழக்கில் ஜூலை 29ல் இறுதி விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றத்தில் போலி ஆவணம் சமர்ப்பித்த விவகாரம் அதிமுக பிரமுகர், வங்கிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
நீட் தேர்வு நேர்மையாக நடைபெறுவதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் இருக்கும் போக்சோ நீதிமன்றங்கள் எத்தனை..? இன்னும் எவ்வளவு தேவைப்படும்.! அறிக்கை கேட்ட உயர்நீதிமன்றம்…
தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசிய விவகாரம்; அரசியல் விமர்சகர் பொன்ராஜுக்கு எதிராக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு: முதலமைச்சர் விஜய்க்கு நோட்டீஸ்
சைவம், வைணவம் குறித்த சர்ச்சை பேச்சு; வழக்கை ரத்து செய்ய கோரிய முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆதாரமின்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்
நீதிபதிகளின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 17 பேரின் நியமனங்கள் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தெருநாய்களை அப்புறப்படுத்துவது குறித்து தமிழகம் , புதுவை அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!
ஐகோர்ட் பதிவாளர் ஜெனரலாக தீப்தி அறிவுநிதி நியமனம்
பரோல் விண்ணப்பத்தை அரசு பரிசீலிக்கலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
சிறையில் உள்ள தண்டனை கைதிகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை மாநில அரசு விடுப்பு வழங்கலாம்: உயர் நீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு உத்தரவு
தமிழகத்தின் பல்வேறு துறைகளில் அரசு வக்கீல் நியமனத்தில் லஞ்சம்: தவெக வக்கீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் கெடு
போதைப்பொருள் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையை குறைத்த ஒன்றிய அரசுக்கு ரூ.50,000 அபராதம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் ராஜினாமா விவகாரம்; சிபிஐ விசாரணை கோரி வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு