கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் உண்மையான விசுவாசிகள் அல்ல பதவி சுகம், பணத்தை பாதுகாக்கவே மாற்றுக்கட்சிகளுக்கு சென்றுள்ளனர்: மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பேச்சு
முதல்வரிடம் மனு கொடுக்காமல் செல்ல மாட்டேன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு
சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை எதிர்த்து 55 தேர்தல் வழக்குகள் பதிவு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரசணை
தேர்தலில் மக்கள் மிகப்பெரிய ஊழல்: அமைச்சர் பேச்சால் சர்ச்சை
பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி கோரி நாகையில் விவசாயிகள் உண்ணாவிரதம்
தமிழக சட்டசபையில் குதிரை பேரம் நடந்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
தேர்தலில் வாக்களித்துவிட்டு வெளிநாடு திரும்பியவர்கள் குறித்த விசாரணை தீவிரம்..!!
கரூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு
ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேருக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் சபாநாயகரால் தொடர்ந்து விசாரிக்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் சட்டமன்ற செயலாளர் பதில் மனு
மேகதாது அணை தீர்மானத்தில் திருத்தம் விவகாரம்; தவெக ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு: சட்டப்பேரவையில் பரபரப்பு
2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டதற்கு ஆளுநர் பெருமிதம்
தவெக தலைமையில் கூட்டணியை கட்டமைக்க திட்டம் தோழமை கட்சி தலைவர்களுடன் விஜய் நாளை ஆலோசனை: கோவளத்தில் நடக்கிறது
நெருக்கமானவர்களும் வருவதில்லை; செய்தியாளர்கள் சந்திப்பை அடியோடு நிறுத்திய ராமதாஸ்: வெறிச்சோடிய தைலாபுரம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 17ம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: கொறடா எ.வ.வேலு அறிவிப்பு
உதிரும் இலைகள் குப்பைக்கு தான் செல்லும் சுயலாபத்திற்கு அதிமுகவில் இருந்து விலகும் துரோகிகள்: திருப்புவனத்தில் போஸ்டர்
நீர் ஆதாரம் நம் முக்கியமான அடிப்படை பிரச்சனை; மேகதாதுவில் அணை கட்டுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது – தனித்தீர்மானம் கொண்டு வந்த முதல்வர்
தலைமை செயலகத்தில் சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா செய்த 3 அதிமுக எம்எல்ஏக்கள் விளக்கம்: எடப்பாடி ஆதரவாளர் பேரவை செயலாளரை சந்தித்ததால் பரபரப்பு
மேகதாது விவகாரம் – ஒருமனதாக நிறைவேறிய தனித்தீர்மானம் ; திமுக விடுத்த கோரிக்கையும் ஏற்பு
மேகதாது விவகாரத்தில் நிரந்தர தீர்வு தேவை – பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்