தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரிட்டாபட்டியில் கலெக்டர் ஆய்வு
2025-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற சிறந்த தமிழ் நூல்களுக்கு தமிழ்நாடு அரசு பரிசு: தமிழ் எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம் !
நீட் மறுதேர்வுக்கான பாதுகாப்பு விதிகள் மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது: அண்ணாமலை கருத்து
பயன்பெற வலியுறுத்தல் அரசு மானியத்தில் நுண்ணீர், சொட்டுநீர் பாசனம்
இளையராஜாவின் இதயம் ஒரு கோவில் பாடலை பாடி அசத்திய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் !
பெரியகோயிலை ட்ரோன் மூலம் படம்பிடித்த வாலிபரால் பரபரப்பு
மாமல்லபுரத்தில் உலக யோகா தின விழா ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மாணவர்களுடன் பயிற்சி
நாடு முழுவதும் டெலிகிராம் செயலியை பயன்படுத்த தற்காலிக தடை
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் 40 சதவீத இடங்கள் நிரம்பின
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
மேகதாது திட்டம் எங்கள் எல்லைக்குள் நாங்கள் செயல்படுத்த விரும்பும் ஒன்று.!! கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்
தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் தடைக்கு சீனா பதிலடி: கருப்பு பட்டியலில் ராணுவ நிறுவனங்கள்
குன்னூர் மலைப்பாதையில் பகல் நேரத்திலேயே கடையை சேதப்படுத்தி பலாப்பழங்களை ருசித்த காட்டு யானை
மதுரை அரசு மருத்துவமனையில் நெருக்கடியால் படுக்கையின்றி பரிதவிக்கும் புற்றுநோயாளிகள்
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
தமிழக முதல்வர் விஜயின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
CUET தேர்வு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தொடங்குவதில் தாமதம்.
சென்னை ஏர்போர்ட்டில் ரூ.5 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் – நீலகிரி இளைஞர் கைது
மோடி வழங்கிய வைரத்தை திருப்பி கொடுத்த ஜில் பைடன்: சுயசரிதையில் மாஜி அதிபர் மனைவி தகவல்