ஆளுநர் உரையானது தவெக செய்தி தொடர்பாளரின் பேச்சு போல் இருந்தது – பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வுக்குழு அறிக்கை அளிக்க கால அவகாசம் நீட்டிப்பு: திமுக தலைமை அறிவிப்பு
தேர்தல் பணத்தில் ‘கை’ வைத்த நிர்வாகிகளை விசாரிக்க காங்கிரசில் 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைப்பு: 60 நாளில் மேலிடத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு மல்லிகார்ஜூன கார்கே போட்டியின்றி தேர்வு
சட்டீஸ்கரில் பொது சிவில் சட்ட வரைவு தயாரிக்க 5 பேர் குழு நியமனம்
அமோனியா வாயு கசிவு முதல்வரிடம் முழு அறிக்கை தாக்கல்
சட்டப் பேரவையில் ஏளன பேச்சு ‘முதல்வர்’ என்ற பதவியின் மாண்புக்கு உகந்தது அல்ல
ஒரு பெண் உறுப்பினர் கூட நியமிக்கப்படவில்லை – கனிமொழி கண்டனம்
அசெம்பளி கூட அவங்களுக்கு ஷூட்டிங் ஸ்பாட் தான் போல.!! காமெடி பண்ணிட்டாருங்க CM – உதயநிதி ஸ்டாலின் கிண்டல்
மாநிலங்களவை தேர்தல் மபியில் 3வது இடத்திற்கு பா.ஜ வேட்பாளர் மனு: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனுக்கு போட்டி
சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: சபாநாயகர் அறிவிப்பு
ஆளுநர் உரையின் போது தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது ஏன்?.. சட்டப்பேரவையில் காரசார விவாதம்
சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை எதிர்த்து 55 தேர்தல் வழக்குகள் பதிவு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரசணை
ராமர் கோயில் நிதி முறைகேடு: போலீஸ் வழக்கு பதிவு
பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது – எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
திருவள்ளூர் ஆலை அம்மோனியா கசிவு விவகாரத்தில் முதல்வரிடம் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு
இனிவரும் காலங்களில் விபத்துகளை தடுக்க ஆபத்தான தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்
எத்தனை நிறுவனங்களிடம் தொழில் தொடங்க பேச்சு? ‘அந்த ஒரு ரீலே போதுமே…’ அடுக்கடுக்கான கேள்விக்கு பதிலளிக்காமல் அமைச்சர் கீர்த்தனா ஓட்டம்
தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட திமுக கள ஆய்வு குழு நாளை அறிக்கை அளிக்கிறது: கட்சியின் அமைப்பு ரீதியாக அதிரடி மாற்றங்களை செய்ய மு.க.ஸ்டாலின் திட்டம்