சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிப்பு
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கிவைத்து மக்களோடு மக்களாக முதல்வர் விஜய் பங்கேற்பு
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்.. முதலமைச்சர் விஜய் பங்கேற்பு
அரியலூரில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை எஸ்பி கொடியசைத்து தொடக்கம்
அரசு கலை, அறிவியல் கல்லூரியில் போதைகளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிப்பு
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் போதைப்பொருள் மாரத்தான்!!
போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மினி மாரத்தான் போட்டி 26ம்தேதி நடக்கிறது
பாரத் இன்டர்நேஷனல் சர்வதேச மேல்நிலைப்பள்ளியில் யோகா தினம்
சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் கொல்கத்தாவில் பிரதமர் மோடி தலைமையில் 35,000 பேர் பங்கேற்கும் யோகா பயிற்சி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தேசிய கொடியுடன் தண்ணீரில் மிதந்தபடி வாலிபர் யோகா
மதுரை மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி யோகா மையத்தின் சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்.
ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
காங்கயத்தில் சர்வதேச யோகா தினம்
உலகம் முழுவதும் ஏராளமானோர் பங்கேற்பு; சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்: கொல்கத்தாவில் பிரதமர் மோடி மக்களோடு யோகாசனம் செய்தார்
அழகப்பா பல்கலையில் யோகா தினம் கொண்டாட்டம்
மாமல்லபுரத்தில் உலக யோகா தின விழா ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மாணவர்களுடன் பயிற்சி
சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு
நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி
தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.