மின் உற்பத்தி நிலையங்கள் தரவுகளை மின்வாரியத்துடன் பகிர்வது கட்டாயம் – அமைச்சர் நிர்மல்குமார்
இந்த ஆண்டு மின்கட்டண உயர்வு இல்லை: அமைச்சர் நிர்மல்குமார்
மின்தடை பிரச்சினைகளை எதிர்கொள்ள மின்வாரியம் நடவடிக்கை: அமைச்சர் நிர்மல்குமார்
ஆட்சி அமைப்பதற்காக யாரையெல்லாம் கான்டாக்ட் பண்ணீங்க பட்டியலை வெளியிடட்டுமா? சி.டி.நிர்மல்குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்
ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான கருத்துகளை கூறியுள்ள அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமாருக்கு சபரீசன் வக்கீல் நோட்டீஸ்: ‘நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவில்லை என்றால் சட்ட நடவடிக்கை’
திமுக குதிரை பேரத்தை முன்னெடுத்ததாக நிர்மல்குமார் வடிகட்டிய பொய்யை தெரிவித்துள்ளார்: பரந்தாமன்
பணம், பரிந்துரை அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்படவில்லை: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
மோடி, அமித்ஷா உறவினர்களையும் நியமிக்கலாம் கவர்னர் என்பது மேனேஜர் மாதிரி தான்: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
கோச்சிங் சென்டர்கள் மூலம் ரூ.800 கோடி கொள்ளை நீட் தேர்வு குளறுபடிக்கு பிரதமர் தான் பொறுப்பு: அமைச்சர் நிர்மல்குமார் பாய்ச்சல்
அரசு மருத்துவமனையில் ‘ரீல்ஸ்’ எடுக்க அமைச்சரே ஊக்குவிப்பதா? – நயினார் நாகேந்திரன்
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகையின் போது ஏற்கனவே உள்ள நடைமுறையின் படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார்
சோலார் மின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மின் தேவையை பூர்த்தி செய்வோம்: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவும் நேரம் கேட்டோம்: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
சென்னையில் இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல்குமார், ராஜ்மோகன் நேரில் அஞ்சலி!!
நீட் வினாத்தாளை கூட ஒன்றிய அரசால் சரியாக கொண்டு சேர்க்க முடியவில்லை: அமைச்சர் நிர்மல்குமார்
மின்சார வாரியத்தின் நிதிநிலை குறித்து, வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் நிர்மல்குமார்
ஆளுநரே தேவையில்லனு இப்போ வீராப்பு காட்றீங்க.!! ஆட்சியமைக்க யாரெல்லாம் கான்டாக்ட் பண்ணீங்கன்னு சொல்லட்டுமா..
தமிழகத்தில் கடும் மின்வெட்டு இருந்து வரும் நிலையில் மின் கட்டணத்தை உயர்த்த தவெக அரசு முடிவு: மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் மழுப்பல் பேட்டி
மின்சாரத்துறை சார்ந்த டெண்டர் விவரங்களை ஆராய 3 புதிய குழுக்கள் அமைப்பு: அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு
குட்கா வழக்கில் தொடர்புடைய விஜயபாஸ்கர் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தகவல்