தஞ்சாவூர் அருகே விஜிலென்ஸ் அதிரடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ரெய்டு: ரூ.12,880 பறிமுதல்
ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்து மோட்டார் மூலம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
தஞ்சை பழைய பேருந்து நிலைய பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள பள்ளம் சீர் செய்யப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் நோய்த்தொற்று அபாயம்
பூதலூர் அருகே காணாமல் போன 17 வயது சிறுமி, கிணற்றில் சடலமாக மீட்பு!!
கோடை அறுவடை முடிந்து குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியது: மின்சாரம் இன்றி தண்ணீர் பாய்ச்ச பம்பு செட் இயக்குவதில் சிக்கல்
100 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை
சித்திரக்குடியிலிருந்து ஆலக்குடி செல்லும் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த பள்ளத்தை பொதுமக்களே சீரமைப்பு
தஞ்சை அருகே துணிகரம்: தலைமை ஆசிரியர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு
தஞ்சாவூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
நெல் மூட்டைகள் தேக்கம்: பாதிக்கப்படுவது அதிகாரிகள் அல்ல விவசாயிகள்
மூட்டைக்கு ரூ.50 லஞ்சம் கொடுத்தால் தான் நெல் கொள்முதல்: தேங்கி கிடப்பதால் மழையில் நனைந்து சேதம்; விற்ற நெல்லுக்கும் பணம் தரவில்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு
தஞ்சையில் உணவு பாதுகாப்பு, பதிவு பயிற்சி முகாம்; உணவு பொருட்களில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்த கூடாது: உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அறிவுரை
தஞ்சாவூர் அருகே நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் தொழிலாளி உயிரிழப்பு
அம்மாபேட்டையில் தடைசெய்யப்பட்ட 38 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்
மைதானம் போன்ற காட்சியால் விவசாயிகள் வேதனை
கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆக்கிரமிப்பு கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்
தஞ்சாவூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு