தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜூன் 21ம் தேதி நடைபெறும் இளநிலை நீட் மறுதேர்வு 100% பிழையின்றி நடத்தப்படும்: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி
தமிழ்நாடு அரசின் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு
ஹைதியை பந்தாடியது பிரேசில்: நாக்-அவுட் சுற்று நம்பிக்கை தக்கவைப்பு
தண்டையார்பேட்டையில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் தீவிபத்து: ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்
காவு வாங்க காத்திருக்கும் காஸ் பைப்லைன் பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்
வந்தே பாரத் ரயில் மீது கல் எறிந்த 8 சிறுவர்கள் கைது
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 1 தேர்வுக்கு ஜூன் 30 முதல் ஜூலை 29 வரை விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
மெஸ்ஸிக்கு ரெட்? அல்ஜீரியா கறார் புகார்
அறிமுக அணியுடன் போனி பண்ணாத போர்ச்சுகல்: வரலாற்றில் முதல் கோல் போட்ட காங்கோ
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பயன் பெற மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்படுமா?.. பயணிகள் எதிர்பார்ப்பு
பெரம்பலூர் அருகே டீசல் டேங்கர் லாரியில் திடீர் தீ விபத்து
மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்புகளை உலக அளவில் சந்தைப்படுத்த வேண்டும்
காரைக்குடி, திருப்புவனத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பங்க்குகளில் நீண்ட நேரம் காத்திருக்கும் வாகனங்கள்
கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா
சிலாவட்டம் ஊராட்சியில் 15வது நிதிக்குழு மானியம் மூலம் பல்வேறு நலத்திட்டப் பணிகள்
மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து வெற்றி
குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
ஒன்றிய, மாநில அரசு காலி பணியிடங்களை தனியாரிடம் ஒப்படைக்காமல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும்: ‘டி’ பிரிவு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்