மாற்றம் என்பது வளர்ச்சியை நோக்கி இருக்க வேண்டுமே தவிர சமூகத்தை பின்னோக்கி இழுப்பதாக இருக்கக்கூடாது: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்க கூடாது: அன்பில் மகேஷ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்க கூடாது: அன்பில் மகேஷ் பேட்டி
ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எந்தவித அரசியல் தலையீடும் இருக்காது: அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைக்கு மதிப்புமிக்க ‘ஸ்கோச்’ விருது திமுக அரசு 3 முக்கிய கல்வி திட்டங்களை செயல்படுத்தியதற்காக வழங்கப்பட்டது: பள்ளிக் கல்வித்துறை தகவல்
பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி
அரசு பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சினிமா பாடலுக்கு தவெக பெண் நிர்வாகியுடன் அமைச்சர் குத்தாட்டம்: மாணவர்கள், பொதுமக்கள் முகம் சுழிப்பு
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறன் மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை
மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பதே சட்டப்பூர்வ தீர்வாகும்: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
வாடி வாடி கைப்படாத சிடி… தவுசண்ட் வாட் பல்பு போல கண்ணு கூசுதேடி’ அரசு பள்ளி விழாவில் தவெக பெண் நிர்வாகியுடன் கல்வி அமைச்சர் குத்தாட்டம்
சட்டப்பேரவையை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றுவது நல்லதல்ல: முன்னாள் அமைச்சர்
இன்ஸ்டா இன்ப்ளூயன்ஸர்களுக்கு கன்டன்ட் கொடுக்கும் வேலையை செய்யாமல் நள்ளிரவில் போராடும் மக்கள் துயர் துடைக்க மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை: முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வலியுறுத்தல்
மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் திடீர் கைது
பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலை ஜூலை 1ஆம் தேதி வெளியிடுகிறார் உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன்
ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் திட்டத்தை அரசு தடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் மனு
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒருபேச்சு.! நீங்க ஆட்சிக்கு வந்ததும் தான் இது கண்ணுக்கு தெரியுதா?
பள்ளி கல்வித் துறையில் 18,107 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது: அன்புமணி
மேகதாது விவகாரத்தில் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடகம் பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்
உரிய நேரத்தில் பணிக்கு வராத அலுவலர்கள் மீது நடவடிக்கை: பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை