149 கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பயணிகளின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் உத்தரவு
சென்னையில் பொதுப்போக்குவரத்தை நவீனப்படுத்த 750 இ-பஸ்கள் கூடுதலாக விரைவில் இயக்கம்: பணிமனை மேம்பாட்டு பணிகள் தீவிரம்
கூடுதல் அமர்வு நீதிமன்றங்களுக்கு அரசு வழக்கறிஞர் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் அறிவிப்பு
சிவகங்கை, மதுரை மாவட்ட கலெக்டர்கள் உள்பட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவு
மாதவரம் மேம்பாலத்தில் மணல் குவியல்கள் அகற்றம்
தனியார் மயமாக்கினால் போராட்டம்: தூய்மை பணியாளர்
7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆணையராக இருந்தவருக்கு டம்மி பதவி: மதுரை போலீஸ் கமிஷனராக கபில்குமார் சி.சரத்கர் நியமனம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் தகவல்
பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தகவல்
கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்து இயக்காத போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபனை பயணிகள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம்: நிலைமையை சீர் செய்ய அவகாசம் கேட்டார்
வாகன உரிமம் புதுப்பிப்புக்கு லஞ்ச புகார் எதிரொலி; தமிழகம் முழுவதும் 40 ஆர்டிஓ அலுவலகங்களில் அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.37.81 லட்சம் பணம் பறிமுதல்
தமிழகம் முழுவதும் 40 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சிறுவனுக்கு பாலியல் தொல்லை – தலைமை காவலர் பணி நீக்கம்
500 மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக போடப்பட்ட டெண்டரை ரத்து செய்தது தவெக அரசு
போக்குவரத்து துறை எச்சரிக்கை: அரசு பஸ் டிரைவர்கள் பணியின் போது செல்போன் பேசினால் கடும் நடவடிக்கை
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் திமுக-அதிமுக கவுன்சிலர்கள் மோதல் : பேப்பர்களை தூக்கி எறிந்து மல்லுக்கட்டிய கவுன்சிலர்கள்
‘கோரிக்கைகளை எடுத்துக்கொண்டு வராதீர்கள்’ தொழிற்சங்கங்களை விரட்டியடித்த போக்குவரத்து துறை அமைச்சர்
சித்தூரில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் அளவீடு கற்கள் அகற்றம்
அதிவேகமாக வாகனம் ஓட்டிய 3 சிறுவர்களை பிடித்து போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்த சிங்கப்பெண்கள்: சமூக வலைதளங்களில் பிரமோஷன் டீம்மின் அடுத்த ‘உருட்டு’
திடக்கழிவுகள் மேலாண்மை விதிகள் படி பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் ஆன்லைனில் கட்டாயம் பதிய வேண்டும்: மாநகராட்சி உத்தரவு